04-27-2005, 04:25 PM
ஐரோப்பிய நாடுகலில் இருந்து துரத்தப்பட்ட அனைத்து கட்டாக்காலிகளும் பிரித்தானியாவிலும் பிரான்ஸிலும் அடைக்கலம் புகுந்துள்ளபடியால் இவை நடைபெறுவது சாதாரணம். எனவே இவற்றைக்கண்டு பயந்துவிடாது உடன் சட்ட உதவிகளை நாடி இவர்களை சரியாகத் தண்டித்து இவர்களை சீர்திருத்தவேண்டும். இந்த முறை இலங்கைக்கு போனபோது அங்கு பல புலம் பெயர் கட்டாக்காலிகள் நாடுகடத்தப்பட்டு தங்கள் பிழைகளை நினைத்து தங்களையே நோவதை அவதானிக்க முடிந்தது.

