09-18-2003, 02:45 PM
நிறைய நாட்களாய் எதையோ சொல்லவருகிறீர்கள்.ஆனால் சொல்வதாயில்லை.இப்படித் தொட்டுத்தொட்டு சொல்வதைவிட விசயத்தை சொல்லலாம்.
புதிராக இல்லாமல் நேராகச் சொல்லுங்கள்.நீங்களே எழுதியிருக்கிறீர்கள்
எனவே தைரியமாக முன்னெடுத்துச் செல்லுங்கள்.
புதிராக இல்லாமல் நேராகச் சொல்லுங்கள்.நீங்களே எழுதியிருக்கிறீர்கள்
Quote:பொறுமையுடன் இவ்வளவு காலமும் இருந்தேன். இனியும் பொறுக்க முடியாது எள்ற கட்டத்தில் தான் இவற்றை எழுதுகிறேன். பணிப்பாளரின் முழுக் கதையையும் நான் முன் பார்த்தவன். இந்த நாட்டில் இவர் வானொலி அமைக்க தொடங்கும் போது நான் வந்த புதிது. திருமலையில் அயல் நாட்டு இராணுவத்துடன் வந்து செய்த அட்காசம் வரலாற்றில் மறக்க முடியாதது. இதையெல்லாம் அவர் மறந்தாலும் பாதிக்கப்பட்ட என்போன்றவர்கள் மறக்க முடியாது. வானொலி பற்றி எனக்கு அக்கறையில்லை, ஆனால் இவர்போன்றவரகள் மக்களை ஏமாற்றுவதை இனியும் நாம் விட்டு வைக்க கூடாது.
எனவே தைரியமாக முன்னெடுத்துச் செல்லுங்கள்.
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>

