04-23-2005, 12:05 PM
sOliyAn Wrote:ஆராரோ ஆரிரரோ
ஆறுதலாய் நீ துாங்கு
என்சினியராய் வந்து நீயும்
எட்டு லச்சம் வாங்கவேணும்
டாக்குத்தராய் வந்துநீயும்
டென் லாக்சா வாங்கவேணும்
கூலிவேலை செய்தாலும் நீ
கோடிதாண்டி வாங்கவேணும்
காதல் எண்டு ஓடிநீயும்
வெறுங்கையாய் வாழாமல்
சீரும்செனத்தியுடன்
வாழவேணும் ஆராரோ!! 8) <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
சீதையம்மா உன்னை
சீதனம் வதைக்கையில்
உன் உடலோடு வதைப்பட்டவன்
சீதனம் என்று
சிறுமையில் விழுவேனோ...??!
என்சினியரும்
டாக்குத்தரும்
பள்ளியில் படித்ததற்குப் பரிசு
பரிசு காட்டி பவுசு தேட
நானென்ன
மதியால் ஏழையோ...!
உன் கண்மணி நானம்மா
வேண்டாத ஆசைகள்
வளர்க்காதே
நல்வழி மட்டும் காட்டிடு
போகும் பாதை
சீராய் அமைந்திட...! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->