09-17-2003, 10:07 PM
மதி எத்தனையெண்டு எடுக்கிறது.கவனித்திருப்பீர்கள் பல புதிய பெயர்கள் இரண்டொருநாளில் பதியப்பட்டதை.....பத்துத் தலை இராவணன் கதைமாதிரித்தான்..... மோகன் தடைசெய்ய தடைசெய்ய புதுப்புது அவதாரங்கள்..இப்ப கூடுவிட்டு கூடுபாயும் வித்தை நடக்குது போலை இ.ருக்கு....எழுத்துகள் பிழையில்லாமல் வருகுது கவனிச்சியளே.....
-

