04-23-2005, 03:04 AM
கண்மணியே கண்ணுறங்கு
கண்மணியே நீயுறங்கு
ஆரடித்து நீயழுதாய்
கண்மணியே சொல்லியழு.
தமிழினி அக்கா அடிச்சாளோ
தட்டுமுட்டு கையnலே.
ஹரியண்ணா அடிச்சானோ
கம்பீரகையாலே
மதுரண்ணா அடிச்சானோ
மார்தட்டும் கையாலே
குருவிகளும் அடிச்சாரோ
குஞ்சரமே சொல்லியழு
நிதர்சன் அண்ணா வந்தானே
அடிச்சுப்போட்டு போட்டானோ
சோழியனும் அடிச்சானோ
சொக்கட்டான் காலாலே
குறும்பன் அண்ணா அடிச்சானோ
கொழுக்கட்டான் கையாலே
மழலையும் வந்தாளே
கிள்ளிப்போட்டு போனாளோ
ஆரடித்தார் ஆரடித்தார்
அஞ்சுகமே சொல்லனடா..
ஆரடித்துபோனாலும்
SLMM விட்ட சொல்வோமடா..
கண்மணியே நீயுறங்கு
ஆரடித்து நீயழுதாய்
கண்மணியே சொல்லியழு.
தமிழினி அக்கா அடிச்சாளோ
தட்டுமுட்டு கையnலே.
ஹரியண்ணா அடிச்சானோ
கம்பீரகையாலே
மதுரண்ணா அடிச்சானோ
மார்தட்டும் கையாலே
குருவிகளும் அடிச்சாரோ
குஞ்சரமே சொல்லியழு
நிதர்சன் அண்ணா வந்தானே
அடிச்சுப்போட்டு போட்டானோ
சோழியனும் அடிச்சானோ
சொக்கட்டான் காலாலே
குறும்பன் அண்ணா அடிச்சானோ
கொழுக்கட்டான் கையாலே
மழலையும் வந்தாளே
கிள்ளிப்போட்டு போனாளோ
ஆரடித்தார் ஆரடித்தார்
அஞ்சுகமே சொல்லனடா..
ஆரடித்துபோனாலும்
SLMM விட்ட சொல்வோமடா..
.

