04-22-2005, 11:09 PM
உயர்நிலை பொலிஸ் அதிகாரியைக் காணவில்லை!
பயங்கரவாதத் தடுப்புக் குற்றப்பிரிவின் உயர்நிலை அதிகாரியான திரு.ரி. ஜெயரத்தினம் என்பவரைக் காணவில்லையென இலங்கை பொலிஸ்மா அதிபர் இன்றிரவு தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவின் உயர்நிலை அதிகாரியும் மேற்படி பிரிவில் மிகவும் அனுபவம் வாய்ந்தவருமான திரு.ரி.ஜெயரத்தினம் என்பவரை கடந்த புதன்கிழமை இரவிலிருந்து காணவில்லையெனத் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
யுத்தகாலத்தில் கொழும்பு மாநகரை மையமாகக் கொண்டு செயற்பட்ட இவ்வதிகாரிää கொழும்பில் விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர்கள் என கருதப்பட்டவர்களை கைது செய்து விசாரிக்கும் பணியை மேற்கொண்டு வந்தவர் என்பது குறிப்பி;டத்தக்கது.
இவருக்கு என்ன நடந்தது என்பது தெரியாத போதும்ää இவர் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகத் தெரியவருகிறது.
puthinam
பயங்கரவாதத் தடுப்புக் குற்றப்பிரிவின் உயர்நிலை அதிகாரியான திரு.ரி. ஜெயரத்தினம் என்பவரைக் காணவில்லையென இலங்கை பொலிஸ்மா அதிபர் இன்றிரவு தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவின் உயர்நிலை அதிகாரியும் மேற்படி பிரிவில் மிகவும் அனுபவம் வாய்ந்தவருமான திரு.ரி.ஜெயரத்தினம் என்பவரை கடந்த புதன்கிழமை இரவிலிருந்து காணவில்லையெனத் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
யுத்தகாலத்தில் கொழும்பு மாநகரை மையமாகக் கொண்டு செயற்பட்ட இவ்வதிகாரிää கொழும்பில் விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர்கள் என கருதப்பட்டவர்களை கைது செய்து விசாரிக்கும் பணியை மேற்கொண்டு வந்தவர் என்பது குறிப்பி;டத்தக்கது.
இவருக்கு என்ன நடந்தது என்பது தெரியாத போதும்ää இவர் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகத் தெரியவருகிறது.
puthinam
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

