04-22-2005, 07:25 PM
Quote:கோவிச்சிக்கமாட்டிங்களென்றால் ஒன்று சொல்லட்டா------ குருவிகளும் தமிழினியும் காதலை ப்பற்றிசெய்யிறவிவாதம் கவுண்டமணி செந்திலினின்ரை வாழைப்பழக்கதை மாதிரி இருக்கு------------------------------------ஸ்ராலின்
சரி குருவியாரே.. இனி இதை விட்டிடுவம்.. பாவங்கள் பாக்கிறவை றொம்ப கஸ்டப்படினம் போல கிடக்கு.. :wink:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

