04-22-2005, 07:07 PM
குருவியாரே.. ஒரு சிசு அழிக்கப்படுது என்றால்.. அங்க இருவருக்கும் தான்.. பொறுப்பு இருக்கு.. வெறுமனவே.. கருவைச்சுமப்பவளை குற்றம் சுமத்த முடியாது. கண்டிப்பா கணவனது தெரிதல் இன்றி.. அந்த கருவை ஒரு பெண் அழிக்கப்போவதில்லை... சோ அதை தடுக்க அல்லது அந்த கரு பற்றி சரியான.. திட்டமிடல் இல்லாமல் இருக்கிற இருவருக்கும் தான். பிழை தந்தையைப்போலத்தானே தாயும். அவரிலும் தப்பிருக்கு.. ஏன் பெண்ணை மட்டும் சாடுறியள். :wink:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

