04-22-2005, 06:25 PM
அமெரிக்கா உண்மையிலே ஈழ்த்தமிழ்களின் மேல் அனுதாபம் கொண்டுள்ளாதா? அல்லது அரசியல் நோக்கம் கொண்டதா. தற்போதுள்ள யுத்த நிறுத்தம்மூலம் விடுதலைப்புலிகள் இலங்கை அரசின் நிஐமான முகத்தை உலகிற்கு உணர்த்தியுள்ளார்கள் என்பது யாவரும் அறிந்ததே. ஆதலால் அமெரிக்கா புலிகளின் மேல் உந்தப்பட்டு வருவதை செய்திகள் மூலம் அறிகிறோம். வல்லரசு நாடுகளின் அழுத்தம் இலங்கை அரசை அசைய வைக்கின்றதா? JVP எனும் துரும்பு மூலம் இலங்கை அரசு நழுவ முயற்சிக்கின்றது, ஆதலால் தனித் தமிழ் ஈழத்தை நோக்கி புலிகள் தள்ளப்படுகிறாகள், இதனை வல்லரசு நாடுகள் நிச்சையம்மாக அங்கீகரப்பார்கள்!

