04-22-2005, 06:15 PM
Malalai Wrote:எல்லாருக்கும் ஒரே மாதிரியான அன்பைப் பரிமாறலாம் ஆனா உண்மையான தூய்மையான அன்பை அது தாங்க காதல் அதை பரிமாற உண்மையான தூய்மையான ஒரு உள்ளம் எங்களுக்கு மட்டும் சொந்தமான ஒரு உள்ளம் தேவைங்க..... :wink: :wink:
அப்ப உங்களுக்கு சொந்தமாய்.. ஒரு அன்பு செலுத்த வேணும். அதைத்தானே சொன்னம் சொந்தமாய் வாறவங்களைக்காதலிங்க.. சொந்தமாய் அன்பு கிடைக்கும். :wink:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

