04-22-2005, 06:06 PM
tamilini Wrote:ஏன் அந்த அன்பு காதல் மூலம் தான் வரவேணும் என்று. நினைக்கிறீங்கள். வாழ்வில உறவாய் வாறவையில அன்பை வையுங்கள். அவர்களிடம் அன்பை எதிர்பாருங்கள் கொடுங்கள் வாங்குங்கள். அது நிலையாய் இருக்கும். அதை விட்டிட்டு காதல் கத்திரிக்காய் என்று திரியாதீங்க. :| :evil: :twisted:
என்ன விடிய விடிய இராமாயணமா சொல்லுறம்...அன்புதான் காதலின் அடிப்படையே என்றெல்லா சொல்லுறம்... உறவு வரவே அன்பு அவசியம்...அன்பு பரிமாறப்படும் வடிவங்களில் ஒன்றுதான் காதல்...அதைப் புரிஞ்சு கொள்ளுங்க.. காதல் தரும் அன்பு நிலையில்லை என்று யார் சொன்னா...???! நீங்க காதல் என்று வேறு எதையோ யோசிச்சிட்டு எழுதுறீங்க போல...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

