04-22-2005, 06:00 PM
ஏன் அந்த அன்பு காதல் மூலம் தான் வரவேணும் என்று. நினைக்கிறீங்கள். வாழ்வில உறவாய் வாறவையில அன்பை வையுங்கள். அவர்களிடம் அன்பை எதிர்பாருங்கள் கொடுங்கள் வாங்குங்கள். அது நிலையாய் இருக்கும். அதை விட்டிட்டு காதல் கத்திரிக்காய் என்று திரியாதீங்க. :| :evil: :twisted:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

