04-22-2005, 05:24 PM
tamilini Wrote:என்னவென்று சொல்வதம்மா..??
இப்படித்தான் சொல்லிவைப்பான்
காதலினின் புனிதமும் காப்பேன்
உன்னையும் காப்பேன் என..
நம்பிவிடாதே..
கன்னியவள் கைப்பிடித்து விட்டால்
காளையவன்
பொண்டாட்டி தாசனாய் மாறி
உன்னைக்கையேந்தவும் வைக்கலாம்
வார்த்தையைக்கேட்டு மயங்கிவிடாதே..
செய்வதற்கு காரண காரியம்
சொல்வான்.
மருவி வந்த மகள்
செய்துவிட்ட கொடுமையென.
இதுவும் ஒரு பேக்காட்டு.
கவனதம் தாயே.. :wink:
அம்மா நான்
ஊருக்கு
புதிய உலகம் படைக்கவில்லை
எனக்குள்
புதுமைகள் வரவழைப்பேன்
அவை வாழ வாழ்ந்திடுவேன்..!
பொண்டாட்டிதாசன்
அது பழங்காலம்
பொண்டாட்டி ஆகாமல்
கூடி வாழுதல் இந்தக் காலம்
எந்தக் காலமும்
எனக்கு வேண்டாம்
நான் மனித விலங்கல்ல
உன் பிள்ளை
நீ காட்டிய வழியில்
எனக்காய்ப் சமைப்பேன்
தனி விதிகள்...!
மானுட தர்மம் காத்து
ஒழுகுவேன் அவ்வழியே
சான்றேன் என
நீ கேட்க...!
வருந்தாதே அம்மா
என்னைச் சுமந்ததற்காய்
ஏக்கங்கள் உனக்கு
பரிசாக வேண்டாம்...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

