04-22-2005, 05:12 PM
என்னவென்று சொல்வதம்மா..??
இப்படித்தான் சொல்லிவைப்பான்
காதலினின் புனிதமும் காப்பேன்
உன்னையும் காப்பேன் என..
நம்பிவிடாதே..
கன்னியவள் கைப்பிடித்து விட்டால்
காளையவன்
பொண்டாட்டி தாசனாய் மாறி
உன்னைக்கையேந்தவும் வைக்கலாம்
வார்த்தையைக்கேட்டு மயங்கிவிடாதே..
செய்வதற்கு காரண காரியம்
சொல்வான்.
மருவி வந்த மகள்
செய்துவிட்ட கொடுமையென.
இதுவும் ஒரு பேக்காட்டு.
கவனதம் தாயே.. :wink:
இப்படித்தான் சொல்லிவைப்பான்
காதலினின் புனிதமும் காப்பேன்
உன்னையும் காப்பேன் என..
நம்பிவிடாதே..
கன்னியவள் கைப்பிடித்து விட்டால்
காளையவன்
பொண்டாட்டி தாசனாய் மாறி
உன்னைக்கையேந்தவும் வைக்கலாம்
வார்த்தையைக்கேட்டு மயங்கிவிடாதே..
செய்வதற்கு காரண காரியம்
சொல்வான்.
மருவி வந்த மகள்
செய்துவிட்ட கொடுமையென.
இதுவும் ஒரு பேக்காட்டு.
கவனதம் தாயே.. :wink:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

