04-22-2005, 04:09 PM
நேற்றிருந்த உன் தந்தை
போர்களத்தில் மடிந்திட்டான்
துணையென நம்பிய உறவுகளும்
வேற்றுவர் ஆகினரே!
நீயும் நானும்..
நிர்கதியாய் மகனே!
எப்படி நீ தூக்குகிறாய் கண்னே!
உனைத் தாங்க என் நெஞ்சுளது
எனைந்தாங் யாருளரோ? -உன்
எதிர்காலம பதில் சொல்லட்டும்
போர்களத்தில் மடிந்திட்டான்
துணையென நம்பிய உறவுகளும்
வேற்றுவர் ஆகினரே!
நீயும் நானும்..
நிர்கதியாய் மகனே!
எப்படி நீ தூக்குகிறாய் கண்னே!
உனைத் தாங்க என் நெஞ்சுளது
எனைந்தாங் யாருளரோ? -உன்
எதிர்காலம பதில் சொல்லட்டும்
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

