04-22-2005, 04:02 PM
[quote=Malalai]தாய்மை தரும் உள்ளத்தை
என் தாயவள் என்ளை சுமக்கையில்
அறிந்திருக்கமுடியவில் அன்று...!
இன்று உன்னை என் தோள் மீது
தூங்க வைக்கிறேன் கண்ணே
என் தாய் என் கண்முண்னே...!
அன்றைய தாய்மையை
உணர வைத்தவன் நீ
என் பாச பைங்கிளியே.....!
உன்னை என்னுடன்
அரவணைக்கையில்
ஆயிரம் மலர்கள் என்
மனதில் பூத்துக்
குலுங்குகிறனவே....!
மகவொன்றைப்
பெற்றிட்ட
பெண்மையின்
நிலையிதுவோ...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
என் தாயவள் என்ளை சுமக்கையில்
அறிந்திருக்கமுடியவில் அன்று...!
இன்று உன்னை என் தோள் மீது
தூங்க வைக்கிறேன் கண்ணே
என் தாய் என் கண்முண்னே...!
அன்றைய தாய்மையை
உணர வைத்தவன் நீ
என் பாச பைங்கிளியே.....!
உன்னை என்னுடன்
அரவணைக்கையில்
ஆயிரம் மலர்கள் என்
மனதில் பூத்துக்
குலுங்குகிறனவே....!
மகவொன்றைப்
பெற்றிட்ட
பெண்மையின்
நிலையிதுவோ...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

