04-22-2005, 03:54 PM
பெற்றெடுத்த தன் சிசுவை
மார்போடு அணைத்து.
மாதம் பத்தும் என் கருவறையில்
பாதுகாப்பாக இருந்தாய்.
என் மரிக்கொழுந்தே
கொடுமைகள் நிறைந்த
மாபெரும் இவ்வுலகில்
அவதரித்தாய், ஆதலால்
என் மார்பினில் சாந்து ஆழ்ந்து
இன்று மட்டும் தூங்கிவிட்டு.
நாளை நீ அநீதியை எதிர்த்து
போரிட வேண்டும் என
தன் குழந்தையின் எதிர் காலம்
பற்றிய பயத்துடன்
நீண்ட நெடிய வானத்தினை பார்க்கின்றாளோ?
மார்போடு அணைத்து.
மாதம் பத்தும் என் கருவறையில்
பாதுகாப்பாக இருந்தாய்.
என் மரிக்கொழுந்தே
கொடுமைகள் நிறைந்த
மாபெரும் இவ்வுலகில்
அவதரித்தாய், ஆதலால்
என் மார்பினில் சாந்து ஆழ்ந்து
இன்று மட்டும் தூங்கிவிட்டு.
நாளை நீ அநீதியை எதிர்த்து
போரிட வேண்டும் என
தன் குழந்தையின் எதிர் காலம்
பற்றிய பயத்துடன்
நீண்ட நெடிய வானத்தினை பார்க்கின்றாளோ?

