04-22-2005, 02:58 PM
tamilini Wrote:காதல் மதியை மயக்கினால். அவள் உண்மை சொன்னாலும் நியாயம் கற்பிப்பதாய்தான் தெரியும். காதல் சாட்சி சொன்னால்.. அப்படி ஒன்றிருந்தால். இன்றைய காலக்காதலைப்பாத்து என்றோ தற்கொலை செய்திருக்கம். காதலாம் காதல்.. :evil: :wink:
ஏன் மனிதர்கள் விடும் தவறுக்காக காதல் என்ற ஒரு புனிதமான உணர்வைத் திட்டுகிறீர்கள்... காதலால் மதி மயங்கிறது என்பது சுத்தப் பொய்...அது மதியைத் தெளிவு படுத்தி அன்பை நேசத்தை வளப்பதே மெய்...! அதை உணர முடியாத பெண்களும் ஆண்களும் தங்கள் தவறுகளுக்கு நியாயம் கற்பிக்கப் பாவிக்கும் பதமே காதல் மதியை மயக்கிறது என்பது..அது தனிப்பட்டவர்களின் பலவீனத்தின் விளைவே அன்றி காதலினதல்ல...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

