09-17-2003, 05:56 PM
வணக்கம் அஜீவன்,
எல்லாத்தலைப்பிலயும் நிறையத் தத்துவம் சொல்லுறியள்..சந்தோசம்.
உந்த இந்திய சினிமாக் கதைகள விட்டுப்போட்டு உங்கட அனுபவங்கள எடுத்து வெளியில விடுங்கவன்...
ஓ..கேள்வி கேட்டாத்தானே பதில் எழுதறதற்கு...
அழியாத கவிதைகள் தயாரிப்பு,அதில் ஏற்பட்ட அனுபவங்கள்,நீங்கள் இந்த முறை கையாண்டிருக்கக்கூடிய புதிய வழிமுறைகள்,நுட்பங்கள் ஏதும் இருந்தால் அவைபற்றி விடயங்களைப் பகிர்ந்து கொண்டீர்களேயானால் நம்மவர் திரைப்படத்துறை பற்றியும் சற்று கலந்துரையாடலாமே..
ஆர்வத்துடன்.... :|
எல்லாத்தலைப்பிலயும் நிறையத் தத்துவம் சொல்லுறியள்..சந்தோசம்.
உந்த இந்திய சினிமாக் கதைகள விட்டுப்போட்டு உங்கட அனுபவங்கள எடுத்து வெளியில விடுங்கவன்...
ஓ..கேள்வி கேட்டாத்தானே பதில் எழுதறதற்கு...
அழியாத கவிதைகள் தயாரிப்பு,அதில் ஏற்பட்ட அனுபவங்கள்,நீங்கள் இந்த முறை கையாண்டிருக்கக்கூடிய புதிய வழிமுறைகள்,நுட்பங்கள் ஏதும் இருந்தால் அவைபற்றி விடயங்களைப் பகிர்ந்து கொண்டீர்களேயானால் நம்மவர் திரைப்படத்துறை பற்றியும் சற்று கலந்துரையாடலாமே..
ஆர்வத்துடன்.... :|

