04-21-2005, 10:16 PM
நன்றி குழைக்காட்டான். இப்பொழுது இணைத்திருக்கும் படத்தில் மரங்களின் சிலைகள் பரிமாணத் தோற்றத்தை உண்டுபண்ணுகின்றன. அதேபோல் மரமும் தன்னில் பரிமாணத் தோற்றத்தைத் தருகிறது. ஆனாலும் பரந்த இடத்தை உள்ளடக்குியிருப்பதால் அது தெளிவாகக் காட்டப்படவில்லை. மரத்தின் சிறுபகுதியை மட்டும் உள்ளடக்கி பின்புறக் காட்சியை தெளிவில்லாமல் ஆக்கி எடுத்திருந்தால் பரிமாணத்தோற்றம் இன்னும் சிறப்பாக இருக்கும்.
சரி அடுத்து விரைவில் "தொடுதல உணர்வு" என்கிற தலைப்பில் படங்களை இணைக்கவுள்ளேன். நீங்களும் உங்கள் படங்களை இணையுங்கள்.
சரி அடுத்து விரைவில் "தொடுதல உணர்வு" என்கிற தலைப்பில் படங்களை இணைக்கவுள்ளேன். நீங்களும் உங்கள் படங்களை இணையுங்கள்.

