09-17-2003, 01:14 PM
விழி படித்தவர் என்பதால்தான் - உங்கள்
மனவெளி கடக்க எண்ணுகின்றோம்
மொழி படிப்பதால் இங்கு சுழியோட முடியவில்லை
விழி படிக்கவேண்டும் காந்தக்கண்களிற்குள்
வீழ்ந்து எழ வேண்டும்
வாழ்த்துக்கள் அஐPவன் அண்ணா
அருமையான தொரு கவிதை
மனவெளி கடக்க எண்ணுகின்றோம்
மொழி படிப்பதால் இங்கு சுழியோட முடியவில்லை
விழி படிக்கவேண்டும் காந்தக்கண்களிற்குள்
வீழ்ந்து எழ வேண்டும்
வாழ்த்துக்கள் அஐPவன் அண்ணா
அருமையான தொரு கவிதை
AJeevan Wrote:Karavai Paranee Wrote:வணக்கம் அண்ணா<img src='http://www.yarl.com/forum/files/ajvizhi.jpg' border='0' alt='user posted image'>
விண்மீனாய் தொலைத்தவளை வெண்ணிலவாய் தேடி எடுத்தவர் தித்திக்குதே கவிப்பேரசு . . . .
பாடல் எனக்கு இதமாகவும் இணையாகவும் இருந்தமையால் எடுத்து தொடுத்துள்ளேன்.
விழிகள் என்று மாறிக்கொள்ளும்
சிறுத்தாலும் அந்த சீண்டல் என்றும் சிறுமையானதில்லை....
அனுபவம்................
உங்களிற்கு எப்படி ?
விழிகளுக்குள்
விதையாகக் - கண்ணுக்குள்
கண்ணீராகிக்
கலந்த அனுபவம்............
வடியும் போதும் - முழுவதுமாய்
வடிந்தேன்
வற்றும் போதும் - உப்பாய்
வழிந்தேன்.................
அஜீவன்
[b] ?

