09-17-2003, 01:09 PM
கண்கள் பேசிய
கவிதை
கண்ணீராய் என்
முகத்தாளில்
செய்தி தந்ததே....!
காதலியை நினைத்தல்ல
தாயின் அரவணைப்பை நினைத்து...!
கவிதை
கண்ணீராய் என்
முகத்தாளில்
செய்தி தந்ததே....!
காதலியை நினைத்தல்ல
தாயின் அரவணைப்பை நினைத்து...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

