09-17-2003, 12:46 PM
Karavai Paranee Wrote:வணக்கம் அண்ணா<img src='http://www.yarl.com/forum/files/ajvizhi.jpg' border='0' alt='user posted image'>
விண்மீனாய் தொலைத்தவளை வெண்ணிலவாய் தேடி எடுத்தவர் தித்திக்குதே கவிப்பேரசு . . . .
பாடல் எனக்கு இதமாகவும் இணையாகவும் இருந்தமையால் எடுத்து தொடுத்துள்ளேன்.
விழிகள் என்று மாறிக்கொள்ளும்
சிறுத்தாலும் அந்த சீண்டல் என்றும் சிறுமையானதில்லை....
அனுபவம்................
உங்களிற்கு எப்படி ?
விழிகளுக்குள்
விதையாகக் - கண்ணுக்குள்
கண்ணீராகிக்
கலந்த அனுபவம்............
வடியும் போதும் - முழுவதுமாய்
வடிந்தேன்
வற்றும் போதும் - உப்பாய்
வழிந்தேன்.................
அஜீவன்

