04-21-2005, 01:41 PM
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
கடவுள்.. மனிதன் போன்றவர் என்று யார் சொன்னார்... அன்பு உயிர் இவையெல்லாம் வெவ்வேறு நிலைச் சக்திகள்...பெளதீக...இரசாயன வடிவங்களின் விளைவுகள்...அவற்றிற்கு அழிவில்ல... அதைப் பரிமாறிக் கொள்ளும் உடலுக்குத்தான் அழிவு நிலைமாற்றம் ஏற்படுகிறது.... அன்பை உணர உயிருள்ள உடல் வேண்டும்.. அதனால்தான் நாம் அன்பை உணர்கிறோம்...அதற்காக அன்பு அது உயிருக்கும் உடலுக்குமான தொடர்பை வலுப்படுத்துகிறது.... இறப்பு என்பது சக்தி நிலைகளின் மாற்றம்...அதுவும் கடவுளின் சக்தியின் செயல்தான்...!
கடவுள் என்பது வரம் தரும் ஒன்றல்ல... ஆரம்ப சக்தியின் வடிவம்...அதன் நிலைகள் பல... பிரபஞ்சத்தில்....! அந்த வகையில் மனிதனுக்கு மனிதன் பரிமாறத்தக்க அன்பும் காதலும் சக்தியின் வடிவந்தான்...அதுவும் கடவுள் தான்...!
_________________
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
கடவுள் வரம் தரதேவயிலலை.. சும்மா கூத்தாடாமல் இருக்கலாம் யார் வரம் கேட்டா..
அப்ப.. கடவுள் மனிசன் போன்றவர் இல்லை என்றால் மனிதனின் தேவைகள். ஆசைகள் பாசங்கள. எப்படி அவருக்கு தெரியும் ஆஆஆஆஆ. அவருக்கு மட்டும் அழிவில்லை ஒன்றுக்கு இரண்டு மனைவி மாருடன். வாழ்வார். உயரி;களை மட்டும் 100 வயசுக்குள்ள பறிப்பார். அவை மட்டும்.. அழிய மாட்டினம் இது எந்த வகையில நியாயம் ஓர வஞ்சனை இது தான். கதையா விடுறியள்.. சக்தி புத்தி என்று.. அதைவிடப்பாருங்க.. நாளுக்கு ஒரு கடவுள் முளைச்சுக்கொண்டிருக்கு.. அது சரி.. கோவிலுகளுக்கே காவல் தானே போடினம் இதில.. அவர் எங்க மனசரைக்காக்கிறது. :twisted: :evil: :evil: :evil: :evil: :evil:
கடவுள்.. மனிதன் போன்றவர் என்று யார் சொன்னார்... அன்பு உயிர் இவையெல்லாம் வெவ்வேறு நிலைச் சக்திகள்...பெளதீக...இரசாயன வடிவங்களின் விளைவுகள்...அவற்றிற்கு அழிவில்ல... அதைப் பரிமாறிக் கொள்ளும் உடலுக்குத்தான் அழிவு நிலைமாற்றம் ஏற்படுகிறது.... அன்பை உணர உயிருள்ள உடல் வேண்டும்.. அதனால்தான் நாம் அன்பை உணர்கிறோம்...அதற்காக அன்பு அது உயிருக்கும் உடலுக்குமான தொடர்பை வலுப்படுத்துகிறது.... இறப்பு என்பது சக்தி நிலைகளின் மாற்றம்...அதுவும் கடவுளின் சக்தியின் செயல்தான்...!
கடவுள் என்பது வரம் தரும் ஒன்றல்ல... ஆரம்ப சக்தியின் வடிவம்...அதன் நிலைகள் பல... பிரபஞ்சத்தில்....! அந்த வகையில் மனிதனுக்கு மனிதன் பரிமாறத்தக்க அன்பும் காதலும் சக்தியின் வடிவந்தான்...அதுவும் கடவுள் தான்...!
_________________
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
கடவுள் வரம் தரதேவயிலலை.. சும்மா கூத்தாடாமல் இருக்கலாம் யார் வரம் கேட்டா..
அப்ப.. கடவுள் மனிசன் போன்றவர் இல்லை என்றால் மனிதனின் தேவைகள். ஆசைகள் பாசங்கள. எப்படி அவருக்கு தெரியும் ஆஆஆஆஆ. அவருக்கு மட்டும் அழிவில்லை ஒன்றுக்கு இரண்டு மனைவி மாருடன். வாழ்வார். உயரி;களை மட்டும் 100 வயசுக்குள்ள பறிப்பார். அவை மட்டும்.. அழிய மாட்டினம் இது எந்த வகையில நியாயம் ஓர வஞ்சனை இது தான். கதையா விடுறியள்.. சக்தி புத்தி என்று.. அதைவிடப்பாருங்க.. நாளுக்கு ஒரு கடவுள் முளைச்சுக்கொண்டிருக்கு.. அது சரி.. கோவிலுகளுக்கே காவல் தானே போடினம் இதில.. அவர் எங்க மனசரைக்காக்கிறது. :twisted: :evil: :evil: :evil: :evil: :evil:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

