04-21-2005, 10:58 AM
கடவுள் என்ற சொல்லையே கண்டு பிடிச்சது மனிசன் தான்.
அதுக்கு பகுத்தறிவு வளராத காலத்தில சொன்ன விளக்கங்களையே இப்பவும் சொல்லி கொண்டு இருக்கிறான். கடவுள்.. அது தனி மனிதனுடைய நம்பிக்கை.. சமுகத்துடையது அல்ல.... அது போலதான் காதலும்...!!!!
அதுக்கு பகுத்தறிவு வளராத காலத்தில சொன்ன விளக்கங்களையே இப்பவும் சொல்லி கொண்டு இருக்கிறான். கடவுள்.. அது தனி மனிதனுடைய நம்பிக்கை.. சமுகத்துடையது அல்ல.... அது போலதான் காதலும்...!!!!
:: ::
-
!
-
!

