09-17-2003, 11:05 AM
;. திருமலையில் நான் இந்த முன்னை நாள் அறிவிப்பாளரிடன் தனிப்பட்ட முறையில் அவலப்பட்டவன். 1986, 1987 என்னால் இன்னமும் மறக்க முடியாது. நாட்டை விட்டு நான் ஓடிவர ஒரு காரணம் இவரே! ஆகவே கவனம் கவனம் கவனம்!
மன்னிக்கவும் முன்னைநாள் அறிவிப்பாளர் அல்ல ஆன்னை நாள் பணிப்பாளர்! கவனம் பணிப்பாளர்கள் கவனம்!
மன்னிக்கவும் முன்னைநாள் அறிவிப்பாளர் அல்ல ஆன்னை நாள் பணிப்பாளர்! கவனம் பணிப்பாளர்கள் கவனம்!

