09-17-2003, 10:47 AM
kuruvikal Wrote:ஆனா உவையெல்லாம் தமிழீழம் போராட்டம் இயக்கம் ஆமி எண்டு சொல்லித்தான் சிற்ரிசன் சிப்பும் PRம் எண்டு எடுத்து இப்ப இங்கிலீசு பேசுறதங்கட வாரிசுகளோட ஊருக்கு சமர்காட்டப் போகினம் என்டதை மறக்கக் கூடாது...அங்க போராட்டத்தில பல டொக்டர்களும் பல உயிரியல் விஞ்ஞானிகளும் பொறியியலாளார்களும் எக்கவுன்டன்களும் களமாடி மரித்துள்ளார்கள் என்பதும்... தாங்கள் அவர்களின் பெயரால் வந்த வாழ்க்கையில்தான் நல்லூர்த் திருவிழாவோட சமர் அனுபவுக்கிறியள் எண்டதும் ஞாபகமிருந்தால் ஆவது சரி...! அல்லது ஐஞ்சும் பத்தும் படுச்சுப்போட்டு ரோட்டில்லில மதகில தான்...வாழ்க்கை எண்டு இருந்திருப்பியள்....!தம்பி குருவிகாள்..
அது சரி.. இலுந் டொக்டா எஞ்சினியர் சயன்ரிஸ்ற் ரீச்சர்எல்லாரும்.. இடம்பெயர்ந்து போனதுகள் என்னத்துக்கு.. நின்மதியா இருக்க விட்டிருந்தால் அதுகள் ஏன் வெளியாலை போகுதுகள்..?
போய் வந்தவை இனிமேல் போறதில்லை எண்டல்லே சொல்லுகினம். இப்படியே போனால் அடுத்த அடியோட மிச்சம் மீதியும் வெளிக்கிட அவன் நடந்து உள்ளுக்கபோயிருக்கச்சரி..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

