09-17-2003, 09:54 AM
தற்போது தமிழீழத்தில் நடப்பது முன் -அரசாங்கக் கட்டமைப்பே அன்றி இறுதி நிலையல்ல....!
இறுதி நிலக்கான பயிற்சிக்களமாக அனுபவத்தேடலாக மக்களின் மனவோட்டம் அறியும் யுக்தியாக அதே நேரம் நடைமுறை பாதுகாப்புக் பொருளாதாரக்கட்டமைப்பை வலுவிக்கும் ஒரு நடைமுறையாகவே முன் அரசாங்கக் கட்டமைப்புச் செல்கிறது என்பது அவர்களின் அரசியல் நிர்வாகத்தை நடுநிலைக் கண்ணோட்டத்தில் காணும் போது தெரிகிறது...உங்களுக்கு எப்படியோ....?!
இறுதி நிலக்கான பயிற்சிக்களமாக அனுபவத்தேடலாக மக்களின் மனவோட்டம் அறியும் யுக்தியாக அதே நேரம் நடைமுறை பாதுகாப்புக் பொருளாதாரக்கட்டமைப்பை வலுவிக்கும் ஒரு நடைமுறையாகவே முன் அரசாங்கக் கட்டமைப்புச் செல்கிறது என்பது அவர்களின் அரசியல் நிர்வாகத்தை நடுநிலைக் கண்ணோட்டத்தில் காணும் போது தெரிகிறது...உங்களுக்கு எப்படியோ....?!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

