09-17-2003, 05:20 AM
வணக்கம் அண்ணா
விண்மீனாய் தொலைத்தவளை வெண்ணிலவாய் தேடி எடுத்தவர் தித்திக்குதே கவிப்பேரசு . . . .
பாடல் எனக்கு இதமாகவும் இணையாகவும் இருந்தமையால் எடுத்து தொடுத்துள்ளேன்.
விழிகள் என்று மாறிக்கொள்ளும்
சிறுத்தாலும் அந்த சீண்டல் என்றும் சிறுமையானதில்லை....
அனுபவம்................
உங்களிற்கு எப்படி ?
விண்மீனாய் தொலைத்தவளை வெண்ணிலவாய் தேடி எடுத்தவர் தித்திக்குதே கவிப்பேரசு . . . .
பாடல் எனக்கு இதமாகவும் இணையாகவும் இருந்தமையால் எடுத்து தொடுத்துள்ளேன்.
விழிகள் என்று மாறிக்கொள்ளும்
சிறுத்தாலும் அந்த சீண்டல் என்றும் சிறுமையானதில்லை....
அனுபவம்................
உங்களிற்கு எப்படி ?
AJeevan Wrote:Karavai Paranee Wrote:<img src='http://www.angelfire.com/alt2/paranee/paranee.jpg' border='0' alt='user posted image'>
உண்மையாவா Boy?
தொலைந்தவள் கிடைத்து விட்டாளா?
அதே கண்களா?
இதேமாதிரி கனவுகள்:கவிதைகள் அங்கேயும்.
நம்மக்குள்ளள இருக்கிறது நமக்கு தெரியல்லையேப்பா?
விண்மீனாயிருந்தவள்
வெண்ணிலவானால்?
டயட் கொண்ரோள்யா?.............So..... fat is not so goodya?
மகிழ்ச்சி , வாழ்த்துகள்.
[b] ?

