09-16-2003, 07:15 PM
[quote=sun]<span style='font-size:19pt;line-height:100%'>கறுப்பு இனத்தவர்களின் தாக்குதலில் தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம் முற்றாக சேதம்.
40 மணித்தியாலத்திறகு முதல் அதே வானொலியில் சேது என்பவருக்கு எதிராக நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.
40 நிமிடத்தில் வருமாறு அவருக்கு ஒருவர் சவால் விட்டார். <span style='color:darkred'>** தணிக்கை ** 40 மணித்தியாலத்தில் வானொலி இருந்த இடம் தெரியாமல் பண்னி விட்டார்கள்.
கேட்கும்போது தலை விறைக்கவில்லையா.
மாபியாக்களில் அண்ணா தம்பி அத்தான் என்ற பெயர்களில் இயங்கும் உறுப்பினர்கள் உட்பட பல ஆபிரிக்க மற்றும் பாகீஸ்தான் நாட்டவர்கள் இருப்பதாக தெரிய வருகிறது.
இவர்களுக்கு தலைவராக ** தணிக்கை ** என்பவர் இருக்கின்றார்.
ஆபிரிக்க இனத்தவர்கள் நடு இரவில்வானொலிக்குள் புகுந்து இரவு நிகழ்ச்சி செய்தவரை கொலை செய்வதற்கு போனதாகவும் அங்கு அந்த நேரம் யாரும் இருக்கவில்லை எனவும் ஆபிரிக்க இனத்தவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இலண்டன் நகரப்பகுதியில் இயங்கும் இந்த மாபியா கும்பலிடம் இந்த வேலையை செய்யுமாறு பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
தெய்வாதினமாக ஆபிரிக்க கும்பலின் கத்தி துப்பாக்கி போன்றவற்றிற்கு வானொலியுடன் தொடர்புடையவர்கள் அகப்படவில்லை என தெரிய வருகிறது.
ஆபிரிக்க இனத்தவர்களிடம் கொடுக்கப்பட்ட பொறுப்பை அவர்கள் நிறைவேற்றுவோம் என தெரிவித்ததுடன்.
வானொலி அனைத்தும் முற்றுமுளுதாக உடைக்கப்பட்டதாகவும் பொருட்கள் அதிக முக்கியமானவற்றை கொண்டு சென்று விட்டதாகவும் தெரிய வருகிறது.
இதற்கு மாற்றீடாக பல ஆயிரம் பவுண்டுகள் பேரம்பேசப்பட்டு ஒரு பாகீஸ்தான் நாட்டவருக்கு பணமும் மாற்றப்பட்டுள்ளது முற்பணமாக ஒரு தொகைப்பணமும் சொன்ன அனைத்தையும் செய்தபின் மிகுதி பணமும் கொடுபட உள்ளதாக தகவல் ஒண்று தெரிவிக்கிண்றது.
வானொலி வருவதும் போவதும் இந்த மாபியாக்களின் பொறுப்பில் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அனைத்தையும் மிகப்பெரும் தலைகள் கவனித்துவருவதாகவும் தெரிய வருகிறது.
வானொலியுடன் தொடர்புடையவர்கள் உயிர் தப்ப வேண்டுமாயின் தலைமறைவாகுதல் சிறந்தது என தெரிய வருகிறது.</span></span>
Dear ***,
You are very good journalist, how did you get this information?
Regards
****
இங்கு குறிப்பிட்ட ஒருவரின் பெயரினை ceylontamil பாவித்தமையால் 3 எச்சரிக்கைகள் பெற்றுள்ளார் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
-மோகன்
40 மணித்தியாலத்திறகு முதல் அதே வானொலியில் சேது என்பவருக்கு எதிராக நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.
40 நிமிடத்தில் வருமாறு அவருக்கு ஒருவர் சவால் விட்டார். <span style='color:darkred'>** தணிக்கை ** 40 மணித்தியாலத்தில் வானொலி இருந்த இடம் தெரியாமல் பண்னி விட்டார்கள்.
கேட்கும்போது தலை விறைக்கவில்லையா.
மாபியாக்களில் அண்ணா தம்பி அத்தான் என்ற பெயர்களில் இயங்கும் உறுப்பினர்கள் உட்பட பல ஆபிரிக்க மற்றும் பாகீஸ்தான் நாட்டவர்கள் இருப்பதாக தெரிய வருகிறது.
இவர்களுக்கு தலைவராக ** தணிக்கை ** என்பவர் இருக்கின்றார்.
ஆபிரிக்க இனத்தவர்கள் நடு இரவில்வானொலிக்குள் புகுந்து இரவு நிகழ்ச்சி செய்தவரை கொலை செய்வதற்கு போனதாகவும் அங்கு அந்த நேரம் யாரும் இருக்கவில்லை எனவும் ஆபிரிக்க இனத்தவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இலண்டன் நகரப்பகுதியில் இயங்கும் இந்த மாபியா கும்பலிடம் இந்த வேலையை செய்யுமாறு பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
தெய்வாதினமாக ஆபிரிக்க கும்பலின் கத்தி துப்பாக்கி போன்றவற்றிற்கு வானொலியுடன் தொடர்புடையவர்கள் அகப்படவில்லை என தெரிய வருகிறது.
ஆபிரிக்க இனத்தவர்களிடம் கொடுக்கப்பட்ட பொறுப்பை அவர்கள் நிறைவேற்றுவோம் என தெரிவித்ததுடன்.
வானொலி அனைத்தும் முற்றுமுளுதாக உடைக்கப்பட்டதாகவும் பொருட்கள் அதிக முக்கியமானவற்றை கொண்டு சென்று விட்டதாகவும் தெரிய வருகிறது.
இதற்கு மாற்றீடாக பல ஆயிரம் பவுண்டுகள் பேரம்பேசப்பட்டு ஒரு பாகீஸ்தான் நாட்டவருக்கு பணமும் மாற்றப்பட்டுள்ளது முற்பணமாக ஒரு தொகைப்பணமும் சொன்ன அனைத்தையும் செய்தபின் மிகுதி பணமும் கொடுபட உள்ளதாக தகவல் ஒண்று தெரிவிக்கிண்றது.
வானொலி வருவதும் போவதும் இந்த மாபியாக்களின் பொறுப்பில் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அனைத்தையும் மிகப்பெரும் தலைகள் கவனித்துவருவதாகவும் தெரிய வருகிறது.
வானொலியுடன் தொடர்புடையவர்கள் உயிர் தப்ப வேண்டுமாயின் தலைமறைவாகுதல் சிறந்தது என தெரிய வருகிறது.</span></span>
Dear ***,
You are very good journalist, how did you get this information?
Regards
****
இங்கு குறிப்பிட்ட ஒருவரின் பெயரினை ceylontamil பாவித்தமையால் 3 எச்சரிக்கைகள் பெற்றுள்ளார் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->-மோகன்

