04-19-2005, 09:25 AM
படமுன்னா 100 விதம் கற்பனையான பொய். அப்படி குறுக்குகேள்வி கேட்கிற கட்டவுடுக்கு பால்லூத்திறவனும் தேரிந்து கொள்ளுங்க நொன்னைகளா. பள்ளிக்கூடத்தில திரைபடமுன்னா என்ன அதை எப்படி எடுகிறாங்க அதில எப்படியானவங்கள் நடிகிறாங்க நியவாழ்கையில் அவங்கள் எப்படி இருக்ககூடும் இதையெல்லாம் ஒரு பாடமாக சின்னவயதில இருந்து சொல்லிகொடுத்து வந்தாள் தமிழனும் நல்லா இருப்பான் திரைப்படமும் நல்லா இருக்கும். எங்கட புத்தியிவிகள் மத்தியில திரைப்படம் சமுகத்தின் வழர்ச்சிய கெடுக்குது எண்ட கெட்டபேரும் திரைப்படத்துக்கு இல்லாமல் போகும்.மிஸ்டர்குலைகட்டான்

