04-18-2005, 02:33 PM
Quote:பக்குவமாய் இருந்த உள்ளம்
பள்ளி கொள்ள மறக்குது
பள்ளி செல்லவும் மறுக்குது
பறவை நானும்
என்ணண்ணா உங்களையும் மனக்கோட்டை கட்ட வைச்சிட்டாங்களா?..பாவம் அண்ணாவும் தங்கையும்....சரி கட்டின மணக்கோட்டையையாவது காப்பாற்றி வைச்சிருப்பம் நீங்காத நினைவுச்சின்னமாக...அழகாக ஆழமாக இருக்கு கவிதை :wink:
" "
" "
" "

