09-16-2003, 10:51 AM
AJeevan Wrote:பாடல்வரிகள் மிக அழகானவை:
பொன் என்ன பூவென்ன கண்ணே-உன்
கண்ணாடி உள்ளத்தின் முன்னே
மணப்பெண்ணாக உன்னோடு என்னை-புவி
காணாமல் போகாது கண்ணே..........
<b>பிழை திருத்தம்:
பொன் என்ன பூவென்ன கண்ணே-உன்
கண்ணாடி உள்ளத்தின் முன்னே
மணப்பெண்ணாக உன்னோடு என்னை-புவி
காணாமல் போகாது [b]பெண்ணே</b>..........

