04-17-2005, 11:32 PM
கிளாலி கடற்பரப்பின் மேலாக மர்ம விமானம்: விசாரணைக்கு விமானப்படை உத்தரவு
றுசவைவநn டில சுயயஎயயெn ளுரனெயலஇ 17 யுpசடை 2005
கிளாலியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி கடற்பரப்பின் மேலாக மர்ம விமானம் ஒன்று பறந்து சென்றது தொடர்பாக விசாரணைக்கு விமானப்படை உத்தரவிட்டிருப்பதாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் உதயன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
கிளாலியில் நிலை கொண்டுள்ள படையினர் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி கடற்பரப்பின் மேலாக விமானம் ஒன்று பறந்து சென்றதை அவதானித்தனர். இதனையடுத்து இராணுவ அதிகாரிகள் இவ்விடயத்தை விமானப்படையினரின் கவனத்திற்கு கொண்டு வந்ததாகவும் அச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட விமானம் புலிகளின் கட்டுப்பாட்டுக் கடற்பரப்பின்மேல் இரு தடவைகள் பறந்ததைத் தாங்கள் கண்டதாகவும் எனினும் இது தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தினுள் பிரவேசிக்கவில்லை எனவும் படையினர் தெரிவித்தததாக உதயன் பத்திரிகை தெரிவித்துள்ளது.
sankathi.com
றுசவைவநn டில சுயயஎயயெn ளுரனெயலஇ 17 யுpசடை 2005
கிளாலியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி கடற்பரப்பின் மேலாக மர்ம விமானம் ஒன்று பறந்து சென்றது தொடர்பாக விசாரணைக்கு விமானப்படை உத்தரவிட்டிருப்பதாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் உதயன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
கிளாலியில் நிலை கொண்டுள்ள படையினர் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி கடற்பரப்பின் மேலாக விமானம் ஒன்று பறந்து சென்றதை அவதானித்தனர். இதனையடுத்து இராணுவ அதிகாரிகள் இவ்விடயத்தை விமானப்படையினரின் கவனத்திற்கு கொண்டு வந்ததாகவும் அச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட விமானம் புலிகளின் கட்டுப்பாட்டுக் கடற்பரப்பின்மேல் இரு தடவைகள் பறந்ததைத் தாங்கள் கண்டதாகவும் எனினும் இது தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தினுள் பிரவேசிக்கவில்லை எனவும் படையினர் தெரிவித்தததாக உதயன் பத்திரிகை தெரிவித்துள்ளது.
sankathi.com
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>

