04-17-2005, 09:20 PM
கவிதை அருமையாய் இருக்கின்றது.
மனதோடு மலர்ந்தவள்
கண்னோடு மலர்ந்திட்டவள்
என்றென்றும்
ஒளி வீசும் ஒவியமாய்
நினைவோடு கலந்து
அகத்தில் என்றும்
நீக்கமற உறவாய்...
பிரிவுக்கே இடமில்லாமல்
ஜென்மங்கள் வாழ்ந்திட
தொடரும் இலட்சிய பயணம்
உறுதியாய் அமைந்திட
வாழ்த்துக்கள்...
மனதோடு மலர்ந்தவள்
கண்னோடு மலர்ந்திட்டவள்
என்றென்றும்
ஒளி வீசும் ஒவியமாய்
நினைவோடு கலந்து
அகத்தில் என்றும்
நீக்கமற உறவாய்...
பிரிவுக்கே இடமில்லாமல்
ஜென்மங்கள் வாழ்ந்திட
தொடரும் இலட்சிய பயணம்
உறுதியாய் அமைந்திட
வாழ்த்துக்கள்...

