04-15-2005, 08:26 PM
tamilini Wrote:உண்மையில் என்ன நடந்தது.. மாறி மாறி தகவல் வருது. யார் சுட்டது யாரை.. :mrgreen:
சுடப்பட்டது கருணா குழு உள்ளிட்ட அரசுடன் இணைந்து இயங்குபவர்களை.
சுட்டது புலிகளாக இருக்கலாம்
கருணா குழு மற்றும் வேறு சிலரை புலிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்த அரசின் புலனாய்வு பிரிவு உபயோக்கிக்கின்றது. இவர்கள் மூலமே கிழக்கில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதனை தடுக்க புலிகள் தங்களுடைய புலனாய்வு பிரிவு மூலம் தாக்குதல் நடத்தியிருக்கலாம், போர் நிறுத்த ஒப்பந்தம் காரணமாக புலிகள் அதை சொல்ல மாட்டார்கள். அரசும் அந்த குழுக்களுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று சொல்வதால் மவுனம் சாதிப்பார்கள்,
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

