Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் சொல்லா ?
#9
பார்த்திப வருடம் பற்றிய தங்கள் அலசல்களுக்கு நன்றிகள் இளைஞன்.
தமிழ் வருடங்களின் அட்டவனையைப் பார்க்கும் போது சித்திரை தமிழர்களின் வருடப்பிறப்பா என்ற சந்தேகமே எழுகிறது.

நீங்கள் குறிப்பிட்ட மெளன அஞ்சலி கவிதையை ஏற்கனவே படித்திருக்கிறேன். அதில் குறிப்பிட்டுள்ள வரிகள்
ஒரு நிமிடம் எழுந்து நிற்குமாறு
எங்களைக் கேட்டுக் கொண்டவர்
மேற்கொண்ட மெளனத்தில்
கணக்கிடப்படுவது
அமரச் சொல்வதற்கான
மணித்துளிகளாகத்தானிருக்கும்..
சற்றே சிந்திக்க வைக்கின்ற வரிகளாக இருக்கின்றன.
Reply


Messages In This Thread
[No subject] - by KULAKADDAN - 04-13-2005, 03:01 PM
[No subject] - by Niththila - 04-14-2005, 12:06 AM
[No subject] - by kavithan - 04-14-2005, 12:15 AM
[No subject] - by adithadi - 04-14-2005, 04:05 PM
[No subject] - by tamilini - 04-14-2005, 06:38 PM
[No subject] - by இளைஞன் - 04-14-2005, 09:59 PM
[No subject] - by இளைஞன் - 04-14-2005, 10:45 PM
[No subject] - by shanmuhi - 04-15-2005, 10:00 AM
[No subject] - by Eelavan - 04-16-2005, 08:55 AM
[No subject] - by Mathan - 04-16-2005, 11:54 AM
[No subject] - by vasisutha - 04-16-2005, 04:01 PM
[No subject] - by KULAKADDAN - 04-16-2005, 04:04 PM
[No subject] - by vasisutha - 04-16-2005, 04:06 PM
[No subject] - by eelapirean - 04-16-2005, 04:08 PM
[No subject] - by tamilini - 04-16-2005, 04:25 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)