06-20-2003, 08:13 PM
ஓஓஓஓ தாத்தா நீங்கள் சரி வராயள். உங்கடையள் செய்தது சரி என்றியள்;. 1 கேக்கிறன் கோவிக்காதையுங்கோ. யாழ்பாணத்திலை மணியம் தோட்டம் என்று ஒரு இடம் இருக்கு தெரியுமே? அங்க கெடுக்கப்பட்டவர்களில் உங்கடை தங்கையிருந்தால் உங்கடமனம் என்ன பாடு பட்டிருக்கும். அங்கை அறையள்ளை அம்மணமா மூலையளுக்கை விசராக்கி இருந்த தமிழ் பொண்களின் நிலை என்ன. பங்கிலை எலும்பு தான் மிஞசினதென்டு சொல்லுறிய மானிப்பாயிலை கட்டிலுக்கு கீழை உள்ள குழியிலை பெண்களின் உடுப்புகளும் எலும்புக்கூடுகளும் கிடந்தது தெரியுமோ? ஏன் அந்த எலும்பு மிஞ்சினதை சொல்லேல்லை ஒன்றும் அறியாத பாவியள் நீங்கள் பெண் பெயரிட்டிருக்கும் நளாயினி அதைவ ப்பாவம். அதிலை அவாஒராளாய் இருந்திருந்தால் அந்த துன்பம் தெரிந்திருக்குமோ? என்னமோ? :roll: :roll: :roll: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted:

