04-12-2005, 04:22 PM
தமிழீழம் சிவக்கிறது' நூல் எழுதியமைக்காக நெடுமாறன் நேற்று நீதிமன்றில் ஆஜர்
விடுதலைப் புலிகள் ஆதரவு புத்தக வழக்கு தொடர்பாக தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் நேற்று திங்கட்கிழமை எழும்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை அடுத்த மாதம் 2 ஆம் திகதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்து ஹதமிழீழம் சிவக்கிறது' என்ற தலைப்பில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் புத்தகம் எழுதியிருந்தார். இதனைத் தமிழ் முழக்கம் பதிப்பக உரிமையாளர் லண்டனுக்கு ஏற்றுமதி செய்யவிருந்தார்.
இது குறித்து தகவலறிந்த மத்திய குற்றப்பிரிவுப் புலனாய்வுப் பொலிஸார் சாகுல் அமீதின் சேத்துப்பட்டு அலுவலகத்தில் சோதனை நடத்தி 1287 புத்தகங்களைப் பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து நெடுமாறன் மீதும்இ சாகுல் அமீது மீதும் வழக்குத் தொடரப்பட்டது. தேசத் துரோகம் இழைத்ததாகவும்இ கூட்டுச் சதியில் ஈடுபட்டதாகவும்இ இருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. பின்னர் இந்த வழக்கு கியூ பிராஞ்சுக்கு மாற்றப்பட்டது.
அண்மையில் இந்த வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை தொடர்பாக இருவரும் நேரில் ஆஜராகக் கோரி நீதிமன்றம் சம்மன்ஸ் அனுப்பியது. அதன்படிஇ நெடுமாறன் நேற்றுக் காலை 10.30 மணியளவில் எழும்பூரில் உள்ள கூடுதல் தலைமை பெருநகர நீதிமன்றில் நீதிவான் அருள்ராஜ் முன்னிலையில் ஆஜரானார். அவரது சார்பில் வழக்கறிஞர்கள் வி.புருஷோத்தமன்இ ரூபன் ஆகியோர் ஆஜராகினர்.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 2 ஆம் திகதிக்குத் தள்ளி வைத்து நீதிவான் உத்தரவிட்டார். உடல்நிலை சரியில்லாததால் சாகுல் அமீது நேரில் ஆஜராகவில்லை. தனக்கு நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி அவரது சார்சுட்டதுதினகுரல்
விடுதலைப் புலிகள் ஆதரவு புத்தக வழக்கு தொடர்பாக தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் நேற்று திங்கட்கிழமை எழும்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை அடுத்த மாதம் 2 ஆம் திகதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்து ஹதமிழீழம் சிவக்கிறது' என்ற தலைப்பில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் புத்தகம் எழுதியிருந்தார். இதனைத் தமிழ் முழக்கம் பதிப்பக உரிமையாளர் லண்டனுக்கு ஏற்றுமதி செய்யவிருந்தார்.
இது குறித்து தகவலறிந்த மத்திய குற்றப்பிரிவுப் புலனாய்வுப் பொலிஸார் சாகுல் அமீதின் சேத்துப்பட்டு அலுவலகத்தில் சோதனை நடத்தி 1287 புத்தகங்களைப் பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து நெடுமாறன் மீதும்இ சாகுல் அமீது மீதும் வழக்குத் தொடரப்பட்டது. தேசத் துரோகம் இழைத்ததாகவும்இ கூட்டுச் சதியில் ஈடுபட்டதாகவும்இ இருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. பின்னர் இந்த வழக்கு கியூ பிராஞ்சுக்கு மாற்றப்பட்டது.
அண்மையில் இந்த வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை தொடர்பாக இருவரும் நேரில் ஆஜராகக் கோரி நீதிமன்றம் சம்மன்ஸ் அனுப்பியது. அதன்படிஇ நெடுமாறன் நேற்றுக் காலை 10.30 மணியளவில் எழும்பூரில் உள்ள கூடுதல் தலைமை பெருநகர நீதிமன்றில் நீதிவான் அருள்ராஜ் முன்னிலையில் ஆஜரானார். அவரது சார்பில் வழக்கறிஞர்கள் வி.புருஷோத்தமன்இ ரூபன் ஆகியோர் ஆஜராகினர்.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 2 ஆம் திகதிக்குத் தள்ளி வைத்து நீதிவான் உத்தரவிட்டார். உடல்நிலை சரியில்லாததால் சாகுல் அமீது நேரில் ஆஜராகவில்லை. தனக்கு நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி அவரது சார்சுட்டதுதினகுரல்
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS

