Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தெஹெல்காவில் விடுதலைப் புலிகள் பற்றி
#4
நன்றி குளக்ஸ்.

தங்கமணி என்பவர் இந்த கட்டுரைக்கு கீழே தனது கருத்தை எழுதியிருக்கின்றார்

இதைப் பற்றி விரிவாக எழுத நினைத்திருந்தேன். முந்திக் கொண்டீர்கள். இந்தியாவின் உதவி இப்போது பெருமளவில் புலிகளுக்கு தேவை. ஒரு சுதந்திர நாடாக பிரகடனம் படுத்தப்பட்டுவிட்டால், இந்தியாவிற்கும், ஈழத்திற்கும் நிறைய வர்த்தக உடன்பாடுகள் ஏற்படக் கூடிய சாத்தியக்கூறுகளுண்டு. இன்னமும், மின்சாரம் முழுமையாக இல்லை. மின் உற்பத்தி நிறுவனங்களை உண்டாக்கும் நுட்பத்தினை பகிர்ந்து கொள்ளலாம். ஏற்கனவே, இந்தியன் ஆயில் நிறுவனம், லங்கா ஆயில் என்கிற பெயரில், இலங்கையில் கல்லா கட்டுகிறார்கள். இதனை நீட்டிப்பு செய்யலாம். விரிவாக எழுதுகிறேன், தமிழ்ப் புத்தாண்டுக்கு பிறகு. இனி புலம்பெயர்ந்த மக்கள், இந்திய அமைதிப்படையின் அரஜாகத்தினை முன்னிறுத்தி பேசவேண்டியதில்லை என்பதும், புலிகள் ராஜீவ் மரணத்தினை ஒரு துர்சம்பவம் என்றும் சொல்லி விட்டார்கள் என்பதும் மிக முக்கியமாக கவனிக்கப்படவேண்டிய ஒன்று. ஆனால், காங்கிரஸ் அரசால், இதை வைத்துக் கொண்டு ஏதாவது செய்யஇயலும் என்று தோன்றவில்லை. அவர்கள் இன்னமும் மனவிலங்கிலேயே இருக்கிறார்கள் அல்லது இருக்கவைக்கப்படுவார்கள் என்று தோன்றுகிறது.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Messages In This Thread
[No subject] - by anpagam - 04-12-2005, 01:12 PM
[No subject] - by tamilini - 04-12-2005, 01:26 PM
[No subject] - by Mathan - 04-12-2005, 03:49 PM
[No subject] - by Mathan - 04-12-2005, 03:56 PM
[No subject] - by eelapirean - 04-12-2005, 04:22 PM
[No subject] - by Mathan - 04-12-2005, 10:31 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)