09-13-2003, 10:51 PM
Kanani Wrote:குயில் மாமி சொல்லுறது உண்மைதான்...அதைத்தான் மாற்றி..கற்பை பொதுவில் வைப்போம் என்கிறேன்... அது இல்லை இரண்டு பேருக்கும் கற்பு வேண்டாம் எண்டால் சமுதாயம் நல்லா முன்னேறும்...கணணி முதலில் திருமணத்துக்குமுன் காதல் என்ற சொல்லை இல்லாமலாக்குவோம் பின்னர் உங்கள் கருத்துக்கு வருவோமே அப்போதுதான் நடைமுறைக்கு சாத்தியமாகும்.. <!--emo&
திருமணம் செய்ய பெண்களிடம் கற்பு இருக்க வேண்டும் என்று ஆண்கள் எதிர்பார்ப்பது போல்....பெண்களே நீங்களும் மணமுடிக்க இருக்கும் ஆண் கற்புடனிருக்கவேண்டும் என்று எதிர்பாருங்கள்... எமது கலாசாரம் ஆரோக்கியமாக வளரும்...விபச்சாரம் என்ற சொல்லே இருக்காது...
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

