09-13-2003, 10:21 PM
ம் மதவுப்பிளான் தான் இதுகும்:என்ன செய்யிறது. மதவிலை இருந்தவைக்கு அந்த பழக்கம் தானே வரும். கருத்தை கருத்தாக ஏற்க பழகுங்கள். அதன் உண்மைதன்மைகளை உணர முற்படுங்கள். அதை விட்டிட்டு மதிவிலை இருந்து போறவாற சில பெண்களிடம் மட்டுமே சேட்டை விடற மாதிரி இருக்கு. உங்கள் நடவடிக்கை.
kuruvikal Wrote:ஏனக்கா....கராத்தேயும் யோகாவும் எண்டு றிஸ்க் எடுக்கிறியள்...ஒரு சாமிப்படத்தை வைத்து பஞ்சதோத்திரங்களையும் ஒரு ஐந்து நிமிடம் மனதை அடக்கி படிக்கக் கற்றுக்கொடுங்கோ அது போதும்...எங்கட ஆசிரியர்மார் பெற்றோர் அப்படித்தானே சொல்லித்தந்தவை....! அதுக்குப் பிறகுதான் நாங்கள் யோகாப்பயிற்சிக்குப் போனனாங்கள்.....! முதலில செய்ததுதான் பின்னையதற்கு பெரிதும் உதவினது...! இது அறியாப் பருவத்தில கராத்தே கற்று பிறகு அறிந்த பருவம் வர கள்ளக்காட்டுப்பறிக்க வழி சொல்லுறியள் போலவும் கிடக்கு....!எதுக்கும் தீர யோசித்து கராத்தேயை அறிந்த பருவத்தில் கற்கிறது நல்லம் போலக் கிடக்கு....!
[b]Nalayiny Thamaraichselvan

