04-10-2005, 11:02 PM
1995 ஏப்ரல் 19 தாக்குதலை நினைத்து உறங்காது தவிக்கும் சிறீலங்கா இராணுவம்!!
தமிழீழ விடுதலைப்புலிகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக சிறீலங்கா கடற்படையின் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஏப்ரல் 4 ஆம் திகதியிட்ட சிறீலங்கா உளவுத்துறையின் அவசர எச்சரிக்கைக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் அவாதனிப்புடன் அதிக முன்னெச்;சரிக்கையுடனும் இருக்குமாறு அந்த உளவுத்துறை குறிப்பில் கூறப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த உளவுத்துறை எச்;சரிக்கை குறித்து சிறீலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் தயா சந்தகிரியிடம் ஊடகவியலாளர்கள் விளக்கம் கேட்டபோதுää இது வழமையான அவதானிப்பு மற்றும் முன் எச்;சரிக்கைதான் என்று மழுப்பலாகக் கூறியுள்ளார்.
ஆனால் சிறீலங்கா இராணுவத்தரப்பின் ஒரு பிரிவினர் வேறு ஒரு தகவலை சுட்டிக்காட்டுகின்றனர்.
1995 ஆம் ஆண்டு யுத்த நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தபோது தமிழீழ விடுதலைப்புலிகள் திருகோணமலை துறைமுகத்தைத் தாக்கி மூன்றாம் ஈழப்போர் பிரகடனம் செய்ததால் இந்த ஏப்ரல் மாதமும் அப்படியான தாக்குதல் நடந்துவிடக் கூடுமோ என்று சிறீலங்கா இராணுவம் அச்;சத்துடன் இருப்பதாகக் கூறுகின்றனர்.
Puthinam
தமிழீழ விடுதலைப்புலிகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக சிறீலங்கா கடற்படையின் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஏப்ரல் 4 ஆம் திகதியிட்ட சிறீலங்கா உளவுத்துறையின் அவசர எச்சரிக்கைக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் அவாதனிப்புடன் அதிக முன்னெச்;சரிக்கையுடனும் இருக்குமாறு அந்த உளவுத்துறை குறிப்பில் கூறப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த உளவுத்துறை எச்;சரிக்கை குறித்து சிறீலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் தயா சந்தகிரியிடம் ஊடகவியலாளர்கள் விளக்கம் கேட்டபோதுää இது வழமையான அவதானிப்பு மற்றும் முன் எச்;சரிக்கைதான் என்று மழுப்பலாகக் கூறியுள்ளார்.
ஆனால் சிறீலங்கா இராணுவத்தரப்பின் ஒரு பிரிவினர் வேறு ஒரு தகவலை சுட்டிக்காட்டுகின்றனர்.
1995 ஆம் ஆண்டு யுத்த நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தபோது தமிழீழ விடுதலைப்புலிகள் திருகோணமலை துறைமுகத்தைத் தாக்கி மூன்றாம் ஈழப்போர் பிரகடனம் செய்ததால் இந்த ஏப்ரல் மாதமும் அப்படியான தாக்குதல் நடந்துவிடக் கூடுமோ என்று சிறீலங்கா இராணுவம் அச்;சத்துடன் இருப்பதாகக் கூறுகின்றனர்.
Puthinam
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

