09-13-2003, 06:19 PM
அஜீவன் இப்ப என்ன வேணுமெண்டுறீங்கள்?
படம் பார்க்காமலே எக்கச்சக்கமாக எழுதி தள்ளியிருக்கிறீர்கள். ஒன்றுமாய் விளங்கேல்லை.
இப்படியான படங்கள் தீங்கு விளைவிக்காது என்று ஒரு முறையும் மறுமுறை புலம்பெயர் இளைஞர்கள் பிரச்சனைபற்றி ஏதோவெல்லாம் தெளிவில்லாத வகையில் எழுதியிருக்கிறீர்கள். இன்னொரு சந்தர்ப்பத்தில் தணிக்கை கூட அவசியமில்லை என்ற தொனியில் எழுதியுள்ளீர்கள்.
மேலோட்டமாக நீங்கள் பலவற்றை எழுதியுள்ளதால் என்னால் உங்கள் கருத்து எதுவென்று புரிந்து கொள்ளமுடியவில்லை.
BOYS படக்கதையை விடுவோம்.
திரைப்படங்கள் ரசிகர்களின் சிந்தனையை திசை திசைதிருப்பிவிடாதா? அல்லது அவர்கள் சிந்தனையை மளுங்கடுத்துவிடதா?
நீங்கள் ஒருமுறை சொன்னதையே உங்களுக்கு ஞாபகபடுத்துகிறேன்.
சத்தியராஜ்ஜின் படத்தை பாரத்துவிட்டு ஒருவன் ஏழு கொலைகள் செய்தான் என்று கூறியிருந்தீர்கள்.
விதிவிலக்குகளை கொண்டுவந்து வாதம் செய்யவேண்டாம் என்று நீங்கள் கூறவரலாம். ஆனால் உளவியலாளர்கள் சொல்கிறார்கள்: பகுத்தறிவதற்கு முதலே பலர் சில விடய்ங்களுக்குள் தம்மையறியாமலே இசைவாக்கம் அடைந்துவிடுகின்றனர்.
இது திரைப்படத்திற்கும் பொருந்தும். அதற்கு மிகப்பெரிய உதாரணம் தமிழ்நாட்டு முதலமைச்சர்கள்.
கல்வியறிவற்றவர்கள் சினிமாவுக்கு அடிமையாகி தங்கள் தலைவர்கள் சினிமா கதாநாகன்-நாயகிகள் எனலாம் ஆனால் கல்வியறிவுள்ளவன் அப்படி செய்யமபட்டன் என்று நீங்கள் கூறலாம.; நானும் அதை ஏற்றுக்கொள்கிறேன். தமிழ்நாட்டு இளைஞர்கள் சிலரோ அல்லது புலம்பெயர்ந்த ஈழத்தமிழரில் சிலரோ தங்கள் தலைவர்கள் சினிமாநாயகர்கள் என்று திரியலாம் அதற்காக எல்லோரும் அப்படி திரிவார்கள் என்று நான் சொல்லவில்லை. ஆனாலும் இப்படி திரியாதவர்களின் மனதை கூட சில திரைப்படங்கள் பாதிக்கவைத்துவிடுகிறது.
இதற்கு ஐரோப்பிய அமெரிக்க இளைஞர்கள் கூட விதிவிலக்கல்ல.
பாரிய குற்றச்செயல்கள் செய்த செய்யும் வயதுக்குவராத இளைஞர்களின் பின்னணி ஹொலிவோட் சினிமாவே முன்னணிகாரணமாக இருக்கிறது என்று கணிப்பீடுகள் சொல்கிறது. (தாத்தா வந்து எந்த கணிப்பீடு எங்கே பார்த்தாய் என்று கேட்கப்போறார். அண்மையில் இங்குள்ள தொலைக்காட்சி ஒன்றில் சிறுவர்கள் குற்றச்செயல்கள் பற்றி விவரணம் ஒண்று போனபோது ஒருவர் அப்படி குறிப்பிட்டார்)
அமெரிக்காவில் சிறுவர்களுக்குள்ளே துப்பாக்கி கொலை கலாச்சாரம் தலைதுக்கியபோது, முன்னை நாள் அமெரிக்க ஜனாதிபதி பில்கிளின்டன் கூறியது எல்லோருக்கும் தெரிந்ததே
அவர்: உங்கள் பிள்ளைகளை கட்டுப்பாட்டுடன் வளர்க்கவும் என்று பெற்றோருக்கு சொல்லவில்லை.
சிறுவர்களின் செயல்களை நன்கு கவனிக்கவும் என்று காவல்அதிகாரிகளுக்கு சொல்லவில்லை.
ஏன் இதை எல்லாம் சொல்லிவில்லை எனில் ஆய்வுகளின் படி இங்கு பிழைஇருக்கவில்லை.
அதனால்த்தான் ஹொலிவூட்டை மன்றாட்டமாக கேட்டார் தயவு செய்து சிறுவர்கள் கெட்டவழிக்கிட்டு செல்வதற்கு ஹொலிவூட் காரணமாக இருக்கவேண்டாம் என்றும். சிறுவர்களின் நற்வாழ்கை பற்றி சிரத்தை எடுக்குமாறு கூறினார்.
இதை அவர் தனது கற்பனையில் சொல்லவில்லை பல ஆய்வகளின் பின்பே
எனவே சினிமாவால் கெட்டுப்போகலாம் என்பதை ஒத்துக்கொள்ளுங்கள்.
இந்தியசினிமாவில் உள்ளபிழைகளில் ஒன்று திரைப்படங்களை வகைப்படுத்தாதே'
வயது வந்தவர்களுக்குமட்டும் வயது வராதவர்களுக்கு என்று இரண்டு பிரிவுடன் சரி
ஆனால் மேலத்தேயர்கள் வயதுவராதவர்கள் படங்களைக்கூட வகைப்படுத்துகின்றனர்
█16 வயதுக்கு மேல்
█12 வயதுக்கு மேல
█6 வயதுக்கு மேல
█எல்லோருக்கும்
இத்துடன் விடவில்லை அது எப்படியானபடம்
http://www.kijkwijzer.nl/engels/epictos.html
░-> பலாத்காரம்
░-> sex
░-> பயங்கரம்
░-> போதை வஸ்து அல்லது வேறுதுர்பழக்கங்கள்
░-> துவேசம்
░-> கெட்ட வார்த்தைகள்
இப்படியாயான கட்சிகள் இருப்பின் அதற்குரிய குறியீட்டுபடங்கள் படநடாவில் குறிப்பிபட்டிருக்கும்.
அது மட்டுல்லாது
நாம் என்ன பொருள் வாங்கினாலும் அது பற்றி விளக்கம் இருக்கும் அதே போல் திரைப்படத்திற்கும் திரைப்படமாளிகையிலோ அல்லது படநாடாபெட்டியிலோ அது பற்றி குறிப்பு இருக்கும்.
இந்தப்படம் தனது தந்தையை கொன்றவனை பழிவாங்கும் மகனின் படம்.
இந்தப்படம் 100 ஆண்டுகளுக்குமுன் அமெரிக்கசிறைச்சாலையில் கைதிக்கு ஏற்பட்ட சம்பவம்.
இந்தப்படம் 2ம் உலகப்போர் சம்பந்தமானது.
இப்படி விளக்கமாக இருக்கும்.
எனவே நாம் என்ன பார்க்கிறோம் என்பதை தெரிந்து கொண்டு பார்க்கலாம்.
இந்த வயது பகுப்பும் திரைப்படபகுப்பும் இல்லாதவரை தணிக்கை செய்தற்கு பொதுநலஅமைப்புகள் தலையிடுவது அவசியமாகிறது.
நான் மேலே குறிப்பிட்டது எதுவும் BOYS கான விமர்சனம் இல்லை ஆனாலும் சங்கர் அவர்களின் திருகுதாளங்கள் பற்றி பத்திரிகையில் பார்த்தேன்.
தமிழருக்காக தமிழக மண்ணில் தயாரிக்கப்பட்ட படத்திற்கு அதே மண்ணிலுள்ள திரைப்படதணிக்கை அமைப்பின் அனுமதி பெறாமல் வேறு மாநிலத்தின் தணிக்கை அமைப்பின் அனுமதி பெற்று தமிழர்களுக்கான தணிக்கை அமைப்பபை முட்டளாக்கி தமிழர்களும் அவர்கள் கலாச்சாரமும் மண்ணாங்கட்டீயும் என்று துட்சமாக எண்ணி பணம் தான் குறி என்று எண்ணி செயற்படும் ஒரு இயக்குனரை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.
கெட்டவார்த்தை ஏதோ பேசியுள்ளதாகவும் அறிந்தேன். அது எப்படியோ எனக்குத்தெரியாது.
ஆனால் எனது குறும்படங்களில் தேவையேற்படும் பட்சத்தில் அப்படியானவசனங்களை சேர்த்துக்கொள்வேன். ஆனால் மனிதகுலம் வெட்கி தலைகுனியாத வசனமாக இருக்கவேண்டும் என்பதில் கவனமெடுப்பேன்.
எனக்குத்தெரியும் எனது குறும்படம் ஒரு குறிகியவட்டத்தினருக்கு மட்டுமே
அதே படம் 6 வயது சிறுவர்களுக்கு சென்றடைய கூடிய சாத்தியம் ஏற்படும் போது இப்படியான கெட்ட வார்த்தைகளையும் தவிர்ப்பேன்.
இதற்கு நான் விளக்கம் தரதேவையில்லை உங்களுக்கு புரியும் என்று நம்புகிறேன்.
படம் பார்க்காமலே எக்கச்சக்கமாக எழுதி தள்ளியிருக்கிறீர்கள். ஒன்றுமாய் விளங்கேல்லை.
இப்படியான படங்கள் தீங்கு விளைவிக்காது என்று ஒரு முறையும் மறுமுறை புலம்பெயர் இளைஞர்கள் பிரச்சனைபற்றி ஏதோவெல்லாம் தெளிவில்லாத வகையில் எழுதியிருக்கிறீர்கள். இன்னொரு சந்தர்ப்பத்தில் தணிக்கை கூட அவசியமில்லை என்ற தொனியில் எழுதியுள்ளீர்கள்.
மேலோட்டமாக நீங்கள் பலவற்றை எழுதியுள்ளதால் என்னால் உங்கள் கருத்து எதுவென்று புரிந்து கொள்ளமுடியவில்லை.
BOYS படக்கதையை விடுவோம்.
திரைப்படங்கள் ரசிகர்களின் சிந்தனையை திசை திசைதிருப்பிவிடாதா? அல்லது அவர்கள் சிந்தனையை மளுங்கடுத்துவிடதா?
நீங்கள் ஒருமுறை சொன்னதையே உங்களுக்கு ஞாபகபடுத்துகிறேன்.
சத்தியராஜ்ஜின் படத்தை பாரத்துவிட்டு ஒருவன் ஏழு கொலைகள் செய்தான் என்று கூறியிருந்தீர்கள்.
விதிவிலக்குகளை கொண்டுவந்து வாதம் செய்யவேண்டாம் என்று நீங்கள் கூறவரலாம். ஆனால் உளவியலாளர்கள் சொல்கிறார்கள்: பகுத்தறிவதற்கு முதலே பலர் சில விடய்ங்களுக்குள் தம்மையறியாமலே இசைவாக்கம் அடைந்துவிடுகின்றனர்.
இது திரைப்படத்திற்கும் பொருந்தும். அதற்கு மிகப்பெரிய உதாரணம் தமிழ்நாட்டு முதலமைச்சர்கள்.
கல்வியறிவற்றவர்கள் சினிமாவுக்கு அடிமையாகி தங்கள் தலைவர்கள் சினிமா கதாநாகன்-நாயகிகள் எனலாம் ஆனால் கல்வியறிவுள்ளவன் அப்படி செய்யமபட்டன் என்று நீங்கள் கூறலாம.; நானும் அதை ஏற்றுக்கொள்கிறேன். தமிழ்நாட்டு இளைஞர்கள் சிலரோ அல்லது புலம்பெயர்ந்த ஈழத்தமிழரில் சிலரோ தங்கள் தலைவர்கள் சினிமாநாயகர்கள் என்று திரியலாம் அதற்காக எல்லோரும் அப்படி திரிவார்கள் என்று நான் சொல்லவில்லை. ஆனாலும் இப்படி திரியாதவர்களின் மனதை கூட சில திரைப்படங்கள் பாதிக்கவைத்துவிடுகிறது.
இதற்கு ஐரோப்பிய அமெரிக்க இளைஞர்கள் கூட விதிவிலக்கல்ல.
பாரிய குற்றச்செயல்கள் செய்த செய்யும் வயதுக்குவராத இளைஞர்களின் பின்னணி ஹொலிவோட் சினிமாவே முன்னணிகாரணமாக இருக்கிறது என்று கணிப்பீடுகள் சொல்கிறது. (தாத்தா வந்து எந்த கணிப்பீடு எங்கே பார்த்தாய் என்று கேட்கப்போறார். அண்மையில் இங்குள்ள தொலைக்காட்சி ஒன்றில் சிறுவர்கள் குற்றச்செயல்கள் பற்றி விவரணம் ஒண்று போனபோது ஒருவர் அப்படி குறிப்பிட்டார்)
அமெரிக்காவில் சிறுவர்களுக்குள்ளே துப்பாக்கி கொலை கலாச்சாரம் தலைதுக்கியபோது, முன்னை நாள் அமெரிக்க ஜனாதிபதி பில்கிளின்டன் கூறியது எல்லோருக்கும் தெரிந்ததே
அவர்: உங்கள் பிள்ளைகளை கட்டுப்பாட்டுடன் வளர்க்கவும் என்று பெற்றோருக்கு சொல்லவில்லை.
சிறுவர்களின் செயல்களை நன்கு கவனிக்கவும் என்று காவல்அதிகாரிகளுக்கு சொல்லவில்லை.
ஏன் இதை எல்லாம் சொல்லிவில்லை எனில் ஆய்வுகளின் படி இங்கு பிழைஇருக்கவில்லை.
அதனால்த்தான் ஹொலிவூட்டை மன்றாட்டமாக கேட்டார் தயவு செய்து சிறுவர்கள் கெட்டவழிக்கிட்டு செல்வதற்கு ஹொலிவூட் காரணமாக இருக்கவேண்டாம் என்றும். சிறுவர்களின் நற்வாழ்கை பற்றி சிரத்தை எடுக்குமாறு கூறினார்.
இதை அவர் தனது கற்பனையில் சொல்லவில்லை பல ஆய்வகளின் பின்பே
எனவே சினிமாவால் கெட்டுப்போகலாம் என்பதை ஒத்துக்கொள்ளுங்கள்.
இந்தியசினிமாவில் உள்ளபிழைகளில் ஒன்று திரைப்படங்களை வகைப்படுத்தாதே'
வயது வந்தவர்களுக்குமட்டும் வயது வராதவர்களுக்கு என்று இரண்டு பிரிவுடன் சரி
ஆனால் மேலத்தேயர்கள் வயதுவராதவர்கள் படங்களைக்கூட வகைப்படுத்துகின்றனர்
█16 வயதுக்கு மேல்
█12 வயதுக்கு மேல
█6 வயதுக்கு மேல
█எல்லோருக்கும்
இத்துடன் விடவில்லை அது எப்படியானபடம்
http://www.kijkwijzer.nl/engels/epictos.html
░-> பலாத்காரம்
░-> sex
░-> பயங்கரம்
░-> போதை வஸ்து அல்லது வேறுதுர்பழக்கங்கள்
░-> துவேசம்
░-> கெட்ட வார்த்தைகள்
இப்படியாயான கட்சிகள் இருப்பின் அதற்குரிய குறியீட்டுபடங்கள் படநடாவில் குறிப்பிபட்டிருக்கும்.
அது மட்டுல்லாது
நாம் என்ன பொருள் வாங்கினாலும் அது பற்றி விளக்கம் இருக்கும் அதே போல் திரைப்படத்திற்கும் திரைப்படமாளிகையிலோ அல்லது படநாடாபெட்டியிலோ அது பற்றி குறிப்பு இருக்கும்.
இந்தப்படம் தனது தந்தையை கொன்றவனை பழிவாங்கும் மகனின் படம்.
இந்தப்படம் 100 ஆண்டுகளுக்குமுன் அமெரிக்கசிறைச்சாலையில் கைதிக்கு ஏற்பட்ட சம்பவம்.
இந்தப்படம் 2ம் உலகப்போர் சம்பந்தமானது.
இப்படி விளக்கமாக இருக்கும்.
எனவே நாம் என்ன பார்க்கிறோம் என்பதை தெரிந்து கொண்டு பார்க்கலாம்.
இந்த வயது பகுப்பும் திரைப்படபகுப்பும் இல்லாதவரை தணிக்கை செய்தற்கு பொதுநலஅமைப்புகள் தலையிடுவது அவசியமாகிறது.
நான் மேலே குறிப்பிட்டது எதுவும் BOYS கான விமர்சனம் இல்லை ஆனாலும் சங்கர் அவர்களின் திருகுதாளங்கள் பற்றி பத்திரிகையில் பார்த்தேன்.
தமிழருக்காக தமிழக மண்ணில் தயாரிக்கப்பட்ட படத்திற்கு அதே மண்ணிலுள்ள திரைப்படதணிக்கை அமைப்பின் அனுமதி பெறாமல் வேறு மாநிலத்தின் தணிக்கை அமைப்பின் அனுமதி பெற்று தமிழர்களுக்கான தணிக்கை அமைப்பபை முட்டளாக்கி தமிழர்களும் அவர்கள் கலாச்சாரமும் மண்ணாங்கட்டீயும் என்று துட்சமாக எண்ணி பணம் தான் குறி என்று எண்ணி செயற்படும் ஒரு இயக்குனரை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.
கெட்டவார்த்தை ஏதோ பேசியுள்ளதாகவும் அறிந்தேன். அது எப்படியோ எனக்குத்தெரியாது.
ஆனால் எனது குறும்படங்களில் தேவையேற்படும் பட்சத்தில் அப்படியானவசனங்களை சேர்த்துக்கொள்வேன். ஆனால் மனிதகுலம் வெட்கி தலைகுனியாத வசனமாக இருக்கவேண்டும் என்பதில் கவனமெடுப்பேன்.
எனக்குத்தெரியும் எனது குறும்படம் ஒரு குறிகியவட்டத்தினருக்கு மட்டுமே
அதே படம் 6 வயது சிறுவர்களுக்கு சென்றடைய கூடிய சாத்தியம் ஏற்படும் போது இப்படியான கெட்ட வார்த்தைகளையும் தவிர்ப்பேன்.
AJeevan Wrote:இதை விட மோசமான ஆங்கிலப் படங்களெல்லாம் தமிழ் பேசுற போது (டபிங் ஆங்கிலப் படங்கள்) கத்ததாத கூட்டம்
ஏன் BOYS க்காக கத்துது என்றுதான் தெரியவில்லை என்று கேட்கிறார்கள்
இதற்கு நான் விளக்கம் தரதேவையில்லை உங்களுக்கு புரியும் என்று நம்புகிறேன்.

