Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மீண்டும் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
#1
மீண்டும் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. - 6.7 றிக்ரர் அளவில் எழுந்ததாக நம்பப்படும் நிலநடுக்கத்தையடுத்தே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜ ஞாயிற்றுக்கிழமைஇ 10 ஏப்பிரல் 2005 ஸ ஜ நிமல்ராஜன் ஸ
சுமாத்ரா கடற்பரப்பில் எழுந்த மிகப்பெரிய நிலநடுக்கத்தையடுத்துää இன்னும் ஒரு சில மணி நேரத்தில் சிறீலங்கா கடற்பரப்பில் மீண்டும் பாரிய கடல் அலைத்தாக்கம் ஏற்படலாம் என்ற அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. 6.7 றிக்ரர் அளவில் எழுந்ததாக நம்பப்படும் நிலநடுக்கத்தையடுத்தே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாய்லாந்துää இந்தியா கடற்பரப்புகளில் தற்போது கடற்கொந்தளிப்பு எழுந்துள்ளதாகவும்ää இன்னும் ஓரிரு மணிகளில் இலங்கை கடற்பரப்பை இந்த ஆழிப்பேரலைகள் தாக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. எனினும் இது பாரிய தாக்கமாக இருக்காது எனவும் தெரியவருகிறது.


சுட்டது நிதர்சனம்
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS
Reply


Messages In This Thread
மீண்டும் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. - by eelapirean - 04-10-2005, 03:45 PM
[No subject] - by kuruvikal - 04-10-2005, 04:08 PM
[No subject] - by Vaanampaadi - 04-10-2005, 08:03 PM
[No subject] - by Vaanampaadi - 04-10-2005, 08:06 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)