09-13-2003, 12:59 PM
இளைஞனின் அழகான ஆழமான பகுத்தறிவோடு வைத்திருக்கும் விமர்சனத்துக்கு பாராட்டுகள்..............வாழ்த்துகள்.
தொடரட்டும்................இளைஞனின் பணி.
நானும் பார்த்தேன் Boys. இளைஞனால் சொல்லப் பட்டவைக்கு மேல் சொன்னால் படத்தை ரசிக்க எவராலும் முடியாது போய் விடும். சிலவற்றை பின்னர் நிச்சயம் எழுதுவேன்.
<b>அதுவரை எனக்குள் எழுந்த சில கேள்விகள்.</b>
இதுவரை காலமும் சினிமாவில்:-
1.வில்லன் நடிகர்களால் பெண்கள் கதறக் கதற பாலியல் வல்லுறவு செய்த காட்சிகளைப் பார்த்தவர்கள், ஏன் அதை எதிர்க்கவில்லை. அதை யாரும் பின்பற்றியிருக்க மாட்டார்களா?
2.குழந்தைகளை ஏமாற்றி விபச்சார விடுதிகளில் விற்று கெடுக்கும் காட்சியை (மகாநதி) பார்த்தவர்கள், ஏன் அலட்டிக் கொள்ளவேயில்லை?
3.பாலியல் இச்சைகளைத் துாண்டும் பாடல் வரிகளுக்கு (MGR - சிவாஜி காலத்துக்கு முன்பிருந்து) அவை அப்படியே மனதில் பதியும் வண்ணம் ஆடிய ஆட்டங்களை ஏன் எதிர்க்கவில்லை?
4.அப்பாவிப் பெண்கள் காவல் தெய்வங்களான போலீசாரால் அல்லது அரசியல் வாதிகளால் காம இச்சைக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் விபச்சாரிகளாக நீதிமன்றங்களில் ஏற்றி தண்டனை வாங்கிக் கொடுக்கும் காட்சிகள் தவறு என்று ஏன் கண்டிக்கவில்லை?
இது போல் இன்னும் எத்தனை எத்தனை??????
படத்தைப் பார்க்காமல் கூச்சல் போடுவது மிகப் பெரிய தவறு.
எவனோ ரோட்டில் ஒருவனை போட்டு உதைக்கிறானே, நமக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஏன் என்று கூடத் தெரிந்து கொள்ளாமல் நாமும் இரண்டு உதை உதைத்து விட்டுப் போவோமே என்று சேர்ந்து உதைப்பது போல இருக்கிறது பலரது அறியாமை வடிவிலான கூச்சல்கள்.
நல்ல கருத்துகளை முன் வைத்த அனைவருடன் நானும் இருப்பதில் மகிழ்ச்சி.............வாழ்த்துகள்.
ஆதிமனிதன் நாளைய விடியலுக்காக இன்றைய நாளை எமக்குத் தந்தான்.இன்றைய மனிதன் அவனது எண்ணங்களைத் தொடர வேண்டுமே தவிர மீண்டும் மரத்தில் ஏற முனையக் கூடாது.
தொடரட்டும்................இளைஞனின் பணி.
நானும் பார்த்தேன் Boys. இளைஞனால் சொல்லப் பட்டவைக்கு மேல் சொன்னால் படத்தை ரசிக்க எவராலும் முடியாது போய் விடும். சிலவற்றை பின்னர் நிச்சயம் எழுதுவேன்.
<b>அதுவரை எனக்குள் எழுந்த சில கேள்விகள்.</b>
இதுவரை காலமும் சினிமாவில்:-
1.வில்லன் நடிகர்களால் பெண்கள் கதறக் கதற பாலியல் வல்லுறவு செய்த காட்சிகளைப் பார்த்தவர்கள், ஏன் அதை எதிர்க்கவில்லை. அதை யாரும் பின்பற்றியிருக்க மாட்டார்களா?
2.குழந்தைகளை ஏமாற்றி விபச்சார விடுதிகளில் விற்று கெடுக்கும் காட்சியை (மகாநதி) பார்த்தவர்கள், ஏன் அலட்டிக் கொள்ளவேயில்லை?
3.பாலியல் இச்சைகளைத் துாண்டும் பாடல் வரிகளுக்கு (MGR - சிவாஜி காலத்துக்கு முன்பிருந்து) அவை அப்படியே மனதில் பதியும் வண்ணம் ஆடிய ஆட்டங்களை ஏன் எதிர்க்கவில்லை?
4.அப்பாவிப் பெண்கள் காவல் தெய்வங்களான போலீசாரால் அல்லது அரசியல் வாதிகளால் காம இச்சைக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் விபச்சாரிகளாக நீதிமன்றங்களில் ஏற்றி தண்டனை வாங்கிக் கொடுக்கும் காட்சிகள் தவறு என்று ஏன் கண்டிக்கவில்லை?
இது போல் இன்னும் எத்தனை எத்தனை??????
படத்தைப் பார்க்காமல் கூச்சல் போடுவது மிகப் பெரிய தவறு.
எவனோ ரோட்டில் ஒருவனை போட்டு உதைக்கிறானே, நமக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஏன் என்று கூடத் தெரிந்து கொள்ளாமல் நாமும் இரண்டு உதை உதைத்து விட்டுப் போவோமே என்று சேர்ந்து உதைப்பது போல இருக்கிறது பலரது அறியாமை வடிவிலான கூச்சல்கள்.
நல்ல கருத்துகளை முன் வைத்த அனைவருடன் நானும் இருப்பதில் மகிழ்ச்சி.............வாழ்த்துகள்.
ஆதிமனிதன் நாளைய விடியலுக்காக இன்றைய நாளை எமக்குத் தந்தான்.இன்றைய மனிதன் அவனது எண்ணங்களைத் தொடர வேண்டுமே தவிர மீண்டும் மரத்தில் ஏற முனையக் கூடாது.

