09-13-2003, 07:19 AM
காலாசாரம் என்பது ஒரு சமூகத்தின் தனித்துவமான, விழுமியங்கள் பொதிந்த ஒரு வழிகாட்டல் படிமம்.....அதை கட்டாயம் தொடரவேண்டும் என்பது நியதியல்ல...குறிப்பிட்ட சமூகத்தை பிரதிநிதிப்படுத்த விரும்புபவன் அந்த சமூகத்தில் உள்ள மனிதனுக்கு சிறந்த வழிகாட்டலை வழங்கி நிற்கும் கலாசார பண்புகளை கடைப்பிடிப்பது அவனை உலகில் தனித்துவத்துடன் காட்ட வழி செய்யும்...அதை விடுத்து அந்நிய கலாசாரத்துள் கலக்கவிரும்புபவனை தடுக்கும் கலாசார அநாகரிகம் எமது தமிழ் கலாசாரத்துக்கு இல்லை....தாராள சுதந்திரம் உண்டு....எமது கலாசார மகிமையை உணரந்தவன் திருந்துவான்..... உணராதான் திணறுவான்....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

