04-09-2005, 03:17 AM
Quote:கடற்படைப் படகின் மீது உப்பாறு பகுதியில் வைத்து புலிகள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் இந்த சம்பவத்தின் போது, குறிப்பிட்ட கடற்படைப் படகில் கண்காணிப்புக் குழு உறுப்பினர் ஒருவர் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர் ஏன் அதில் இருந்தார் :roll: :roll:

