09-12-2003, 10:58 PM
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
புலம் பெயர் நாடுகளில் பிறந்த அல்லது வளர்ந்த குழந்தைகளால் எமக்கு தலை குனிவு இல்லை.மிகக் குறைவு என்று அடித்துச் சொல்வேன்.
ஆனால் முன்னர் வந்தவர்களால்தான் ஏகப்பட்ட பிரச்சனைகள்??????????
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இதற்குக் காரணமும் கலாசாரம்தான்...அதாவது கலாசார அதிர்ச்சி....
தன்நிலை உணராதவர்கள், தான் வளர்ந்த சூழலும் அதன் தன்மையும் அறியாதவர்கள்....புதிய கலாசாரத்தினுள் புகும்போது ஏற்படும் கலாசார அதிர்ச்சியை உள்வாங்க இயலாதவர்கள்......புதிய சூழலுக்கு தக்க தன்னை மாற்றியமைத்துக் கொள்ள இயலாதவர்கள்....மொத்தத்தில் மன ஒருமைப்பாடும் திடமான மனவுறுதியும் இல்லாதவர்கள்....
Be a roman in rome.
புலம் பெயர் நாடுகளில் பிறந்த அல்லது வளர்ந்த குழந்தைகளால் எமக்கு தலை குனிவு இல்லை.மிகக் குறைவு என்று அடித்துச் சொல்வேன்.
ஆனால் முன்னர் வந்தவர்களால்தான் ஏகப்பட்ட பிரச்சனைகள்??????????
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இதற்குக் காரணமும் கலாசாரம்தான்...அதாவது கலாசார அதிர்ச்சி....
தன்நிலை உணராதவர்கள், தான் வளர்ந்த சூழலும் அதன் தன்மையும் அறியாதவர்கள்....புதிய கலாசாரத்தினுள் புகும்போது ஏற்படும் கலாசார அதிர்ச்சியை உள்வாங்க இயலாதவர்கள்......புதிய சூழலுக்கு தக்க தன்னை மாற்றியமைத்துக் கொள்ள இயலாதவர்கள்....மொத்தத்தில் மன ஒருமைப்பாடும் திடமான மனவுறுதியும் இல்லாதவர்கள்....
Be a roman in rome.

