09-12-2003, 10:24 PM
நமது விவாதங்கள் கருத்து மோதல்களாக மட்டும் இருப்பது மகிழ்ச்சிக்குரியது.
அக்கினிபுத்திரனது விமர்சனத்தில் ஜென்டில்மேன் (கொள்ளையடித்து , ஊரான் சொத்தைத் திருடி கொடை வள்ளலாவது) முதல்வன்( ஒரு நாளில் இந்தியாவை திருத்துவதான ஒரு போதும் நிறைவேறாத கனவு) ஜீன்ஸ் (இரு இளைஞர்களை முட்டாளாக்கும் ஒரு அழகியின் திருகுதாளங்கள்)போன்ற புகழ்பெற்ற திரைப்படங்களைத் தந்தவர் நீங்கள். உங்களின் இயக்கத்தில் அண்மையில் வெளிவந்த "பாய்ஸ்" திரைப்படத்தைப் பார்க்கும் பெரும்பேறு கிட்டியது.
(அக்கினிபுத்ரா, சிங்கையின் Thomsan Roadலிலுள்ள ஒரு காதல் பார்க்குக்கு இரவு நேரங்களில் காதலர்கள் மட்டும்தான் போக முடியும். அவர்கள் சுதந்திரமாக எல்லாம் செய்ய முடியும். தனியாக ஒரு ஆணோ, பெண்ணோ போக முடியாது என்பதும். இப்படி அத்து மீறி போக முயல்பவர்கள் காதலர்களை தொந்தரவு செய்ய முயல்பவர்கள் என காவல் துறையால் தண்டிக்கப்படுவார்கள் என்பதும் தெரியுமோ? தெரியாதோ?)
அடடா , இவரது (அக்கினிபுத்திரனின்)ரசனையே தனி அலாதி. இவரது சினிமா ரசனைக்காகவாவது, விமர்சனத்துக்காகவாவது
Boys பார்த்து விட வேண்டும் என்று இன்று நானும்
வீடியோ கடைக்கு போய் Boys DVD வாங்கபோனேன்.
கடைக்கு வந்த சிலர் என்னை ஒருமாதிரியாகப் பார்த்தார்கள்.
சில இளவட்டங்களும் என்னைப் பார்த்தார்கள்.
நான் DVD யைக் கையிலெடுத்த போது
<b>ஒரு இளைஞன்:</b>
நாங்கள் Boys, எங்களுக்கு பிடித்திருக்கிறது. Girlsக்கு பிடிக்குமோ தெரியாது என்றான்.
அவர்களது சம்பாசனை என்னை அவர்கள் பால் ஈர்த்தது.
அவர்களிடம் கேட்டேன்
"எப்பிடி தம்பி படம்?"
சங்கர் படம்தானே? கிரபிக்ஸ் தான்.
வீட்டில எல்லாரோடயும் பார்ப்பீங்களோ தெரியாது.
ஏன்? என்றேன்.
இல்லை எங்கட வீட்டில எங்களோட யாரும் பார்க்க இல்ல. நாங்க தனியாத்தான் பார்த்தோம் என்றான் ஒரு இளைஞன்.
நான் அவர்கள் முகத்தைப் பார்த்தேன்.
அவர்களில் ஒருவன் என்னைப் பார்த்து சொன்னான்:
நாங்கள் இதையெல்லாம் பார்த்து கெட்டுட மாட்டம். நாங்க ரோட்டுல பார்க்காததா? பள்ளிக்கூடத்தில சொல்லித்தராததா? நாங்க இங்க பிறந்தவங்க அண்ண ........
எனக்குள் பெருத்த மகிழ்ச்சி. இவர்களைப் போல எமது எதிர்கால சந்ததிக்கு விளக்கமும், எதைப் பார்த்தும் நான் கெட மாட்டேன் எனும் தெளிவும் அறிவும் சிந்தனையும் தேவை. எனக்குள் எண்ணி சிரித்துக் கொண்டேன்.
நான் Boys DVDயை வாங்கும் போது இளைஞர் கூட்டம் வெளியேறியது.
நான் பின் தொடர்ந்தேன்.
இளைஞர்கள் பின்னால் நானும் நடந்தேன்.
அவர்களைத் தாண்டி ஒரு சில சுவிஸ் மங்கையர்கள் வருவது தெரிந்தது.
"ஹாய் சாலி சாம"("ஹாய் friends)" என்றார்கள்.
அவர்களும் பதிலுக்கு
"ஹாய் சாலி சாம"
என்ற வாறு எந்த அசம்பாவமுமில்லாமல் மங்கையரும் அவர்கள் வழியே நடந்தார்கள்.
சரியான தெளிவு ஒரு சமுதாயத்துக்கு இருக்குமானால் ஈவ்டீசிங், கற்பழிப்புகள் போன்றவை நிச்சயம் நடக்காது.
புலம் பெயர் நாடுகளில் பிறந்த அல்லது வளர்ந்த குழந்தைகளால் எமக்கு தலை குனிவு இல்லை.மிகக் குறைவு என்று அடித்துச் சொல்வேன்.
ஆனால் முன்னர் வந்தவர்களால்தான் ஏகப்பட்ட பிரச்சனைகள்??????????
லண்டன் இளைஞர்களது தவறான நடவடிக்கைகளுக்கு யார் காரணம்?
எத்தைனை அமைப்புகள் தமிழர் நலம் என்ற பெயரில் கொள்ளை அடிக்கிறார்கள்?
இவர்களும் எமது கலாச்சாரத்தின் பெயரால் வயிறு வளர்ப்பவர்களே தவிர , எத்தனை பேருக்கு நன்மை செய்திருக்கிறார்கள்?
(ஒரு சில நல்லவர்களும் இருக்கிறார்கள்.)
ஆனால் லண்டனிலிருந்து வெளிவரும் தேசம் சஞ்சிகை இவர்களது திருகு தாளங்களைப் பட்டியலிட்டதோடு, தொலைக் காட்சியொன்றிலும் விவாதமாக முன்வைத்தது.
லண்டன் குற்றங்கள் பற்றி என்னோடு ஒருவர் பேசிய போது நான் அவரிடம் சொன்னேன்
இது இளைஞர்களது தவறல்ல. அவர்களுக்கிடையே இருக்கும் மன உளைச்சல்களை பரிசீலித்து ஒரு கவுண்சிலங் முறையிலான மனநல பயிற்ச்சியை தமிழர் நல அமைப்புகள் கொடுத்திருந்தால் இவர்களது தாக்கங்கள் பிரச்சனைகள் மாறியிருக்கும் என்றேன்.????????????
ஒரு முறை லண்டன் தமிழ் பத்திரிகை ஒன்றில் பிரச்சனைகளில் ஈடுபட்ட தமிழ் இளைஞரைக் காடையர் என்று எழுதியதற்காக, அதை எழுதிய பத்திரிகையாளரை லண்டனில் நடைபெற்ற ஒரு பகிரங்க கூட்டத்தில் வைத்து தாக்கிப் பேசினேன்.
மேலை நாடுகள் ஒருவரை நீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீர்மானிக்கும் வரை அந்த நபரது கெளரவத்துக்கு பங்கம் விளைவிப்பதில்லை. அவர் குற்றவாளியானால் அவர் தண்டனை பெற்று வெளியேறும் போது அவரை மீண்டும் ஒரு சராசரி மனிதனாகவே அச் சமூகம் ஏற்றுக் கொள்கிறது.
ஆனால் ,நாம் சந்தேகப் பட்டாலே போதும் அப்பாவிகளைக் கூட குற்றவாளிகளாக்கி விடுகிறோம்.இவை திருத்தப்பட வேண்டுமானால் அறிவு சார்ந்தவர்களாக எண்ணும் நாம் முதலில் திருந்த வேண்டும்.
<b>உண்மைகளை மறைத்து வைப்பதால் கேடுகள் அதிகரிக்குமே தவிர குறைய வாய்ப்பே இல்லை.[/</b>color]
[color=darkblue]இலங்கையில் ஒரு மாதர் நல அமைப்பு வீட்டு வேலைக்காக பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்வதை தடுக்கும்படி இலங்கை அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறது.
[u]காரணம் ஏழ்மையின் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் பெண்களில் அனைத்து பெண்களும் ஏதாவது ஒருவகையில் பாலியல் பாலாத்காரத்துக்கு ஆளாவதாக சுட்டிக் காட்டியுள்ளனர்.
மேலும் வறுமைக் கோட்டிலிருந்து விடுபடுவதற்காக வேலை வாய்ப்பு பெற்றுச் செல்லும் இவ் அப்பாவிப் பெண்கள் கெடுக்கப்படுவதோடு தண்டிக்கப்பட்டு அல்லது கற்பிணிகளாக அல்லது குழந்யொன்றுடன்அல்லது பிணமாக வந்து சேர்வதாக அங்கலாய்க்கிறது, வேதனைப்படுகிறது இப் பெண்கள் நல அமைப்பு.
இவை பற்றிய தகவல்கள் வெளியில் தெரியப்படுத்தப் படாததால் இக் கொடுமைகள் தொடர் கதை போல் தொடர்வதாக அவர்கள் மேலும் சுட்டிக் காட்டியுள்ளனர்.
இப் பாதகங்களைச் செய்பவர்களை யார் தண்டிப்பது?
தவிர,
புலம் பெயர் நாடுகளுக்கு வரும் எத்தனை பேர் இது போன்ற கொடுமைகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள். நடுவழிகளில் கொலை செய்யப் பட்டிருக்கிறார்கள்.
இவற்றை ஈழமுரசு தொடர் கட்டுரைகளாக வெளியிட்டது.
இவை தெரியப்படுத்தப் படாமல் கெளரவம் பார்த்திருந்தால் இந்தப் பாவிகளின் அட்டகாசம் இன்னும் தொடர்ந்திருக்கும்.
ஆனால் இவை இன்னும் அடியோடு குறைந்து விடவில்லை. இவை பற்றித் தெரியாதவர்களுக்கும் ஒன்றுமறியா அப்பாவிகளுக்கும் இன்னும் இவை போன்ற அக்கிரமங்கள் தொடர்ந்தும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
<b>நாம் தெளிவு பெறாமல் அடம் பிடித்தால் அது நமக்கே வினையாக முடியும்.</b>
(Boys பார்த்து விட்டு விரைவில் விமர்சனத்தை முன் வைக்கிறேன்..............
அதுவரை நட்புடன்
அஜீவன்
அக்கினிபுத்திரனது விமர்சனத்தில் ஜென்டில்மேன் (கொள்ளையடித்து , ஊரான் சொத்தைத் திருடி கொடை வள்ளலாவது) முதல்வன்( ஒரு நாளில் இந்தியாவை திருத்துவதான ஒரு போதும் நிறைவேறாத கனவு) ஜீன்ஸ் (இரு இளைஞர்களை முட்டாளாக்கும் ஒரு அழகியின் திருகுதாளங்கள்)போன்ற புகழ்பெற்ற திரைப்படங்களைத் தந்தவர் நீங்கள். உங்களின் இயக்கத்தில் அண்மையில் வெளிவந்த "பாய்ஸ்" திரைப்படத்தைப் பார்க்கும் பெரும்பேறு கிட்டியது.
(அக்கினிபுத்ரா, சிங்கையின் Thomsan Roadலிலுள்ள ஒரு காதல் பார்க்குக்கு இரவு நேரங்களில் காதலர்கள் மட்டும்தான் போக முடியும். அவர்கள் சுதந்திரமாக எல்லாம் செய்ய முடியும். தனியாக ஒரு ஆணோ, பெண்ணோ போக முடியாது என்பதும். இப்படி அத்து மீறி போக முயல்பவர்கள் காதலர்களை தொந்தரவு செய்ய முயல்பவர்கள் என காவல் துறையால் தண்டிக்கப்படுவார்கள் என்பதும் தெரியுமோ? தெரியாதோ?)
அடடா , இவரது (அக்கினிபுத்திரனின்)ரசனையே தனி அலாதி. இவரது சினிமா ரசனைக்காகவாவது, விமர்சனத்துக்காகவாவது
Boys பார்த்து விட வேண்டும் என்று இன்று நானும்
வீடியோ கடைக்கு போய் Boys DVD வாங்கபோனேன்.
கடைக்கு வந்த சிலர் என்னை ஒருமாதிரியாகப் பார்த்தார்கள்.
சில இளவட்டங்களும் என்னைப் பார்த்தார்கள்.
நான் DVD யைக் கையிலெடுத்த போது
<b>ஒரு இளைஞன்:</b>
நாங்கள் Boys, எங்களுக்கு பிடித்திருக்கிறது. Girlsக்கு பிடிக்குமோ தெரியாது என்றான்.
அவர்களது சம்பாசனை என்னை அவர்கள் பால் ஈர்த்தது.
அவர்களிடம் கேட்டேன்
"எப்பிடி தம்பி படம்?"
சங்கர் படம்தானே? கிரபிக்ஸ் தான்.
வீட்டில எல்லாரோடயும் பார்ப்பீங்களோ தெரியாது.
ஏன்? என்றேன்.
இல்லை எங்கட வீட்டில எங்களோட யாரும் பார்க்க இல்ல. நாங்க தனியாத்தான் பார்த்தோம் என்றான் ஒரு இளைஞன்.
நான் அவர்கள் முகத்தைப் பார்த்தேன்.
அவர்களில் ஒருவன் என்னைப் பார்த்து சொன்னான்:
நாங்கள் இதையெல்லாம் பார்த்து கெட்டுட மாட்டம். நாங்க ரோட்டுல பார்க்காததா? பள்ளிக்கூடத்தில சொல்லித்தராததா? நாங்க இங்க பிறந்தவங்க அண்ண ........
எனக்குள் பெருத்த மகிழ்ச்சி. இவர்களைப் போல எமது எதிர்கால சந்ததிக்கு விளக்கமும், எதைப் பார்த்தும் நான் கெட மாட்டேன் எனும் தெளிவும் அறிவும் சிந்தனையும் தேவை. எனக்குள் எண்ணி சிரித்துக் கொண்டேன்.
நான் Boys DVDயை வாங்கும் போது இளைஞர் கூட்டம் வெளியேறியது.
நான் பின் தொடர்ந்தேன்.
இளைஞர்கள் பின்னால் நானும் நடந்தேன்.
அவர்களைத் தாண்டி ஒரு சில சுவிஸ் மங்கையர்கள் வருவது தெரிந்தது.
"ஹாய் சாலி சாம"("ஹாய் friends)" என்றார்கள்.
அவர்களும் பதிலுக்கு
"ஹாய் சாலி சாம"
என்ற வாறு எந்த அசம்பாவமுமில்லாமல் மங்கையரும் அவர்கள் வழியே நடந்தார்கள்.
சரியான தெளிவு ஒரு சமுதாயத்துக்கு இருக்குமானால் ஈவ்டீசிங், கற்பழிப்புகள் போன்றவை நிச்சயம் நடக்காது.
புலம் பெயர் நாடுகளில் பிறந்த அல்லது வளர்ந்த குழந்தைகளால் எமக்கு தலை குனிவு இல்லை.மிகக் குறைவு என்று அடித்துச் சொல்வேன்.
ஆனால் முன்னர் வந்தவர்களால்தான் ஏகப்பட்ட பிரச்சனைகள்??????????
லண்டன் இளைஞர்களது தவறான நடவடிக்கைகளுக்கு யார் காரணம்?
எத்தைனை அமைப்புகள் தமிழர் நலம் என்ற பெயரில் கொள்ளை அடிக்கிறார்கள்?
இவர்களும் எமது கலாச்சாரத்தின் பெயரால் வயிறு வளர்ப்பவர்களே தவிர , எத்தனை பேருக்கு நன்மை செய்திருக்கிறார்கள்?
(ஒரு சில நல்லவர்களும் இருக்கிறார்கள்.)
ஆனால் லண்டனிலிருந்து வெளிவரும் தேசம் சஞ்சிகை இவர்களது திருகு தாளங்களைப் பட்டியலிட்டதோடு, தொலைக் காட்சியொன்றிலும் விவாதமாக முன்வைத்தது.
லண்டன் குற்றங்கள் பற்றி என்னோடு ஒருவர் பேசிய போது நான் அவரிடம் சொன்னேன்
இது இளைஞர்களது தவறல்ல. அவர்களுக்கிடையே இருக்கும் மன உளைச்சல்களை பரிசீலித்து ஒரு கவுண்சிலங் முறையிலான மனநல பயிற்ச்சியை தமிழர் நல அமைப்புகள் கொடுத்திருந்தால் இவர்களது தாக்கங்கள் பிரச்சனைகள் மாறியிருக்கும் என்றேன்.????????????
ஒரு முறை லண்டன் தமிழ் பத்திரிகை ஒன்றில் பிரச்சனைகளில் ஈடுபட்ட தமிழ் இளைஞரைக் காடையர் என்று எழுதியதற்காக, அதை எழுதிய பத்திரிகையாளரை லண்டனில் நடைபெற்ற ஒரு பகிரங்க கூட்டத்தில் வைத்து தாக்கிப் பேசினேன்.
மேலை நாடுகள் ஒருவரை நீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீர்மானிக்கும் வரை அந்த நபரது கெளரவத்துக்கு பங்கம் விளைவிப்பதில்லை. அவர் குற்றவாளியானால் அவர் தண்டனை பெற்று வெளியேறும் போது அவரை மீண்டும் ஒரு சராசரி மனிதனாகவே அச் சமூகம் ஏற்றுக் கொள்கிறது.
ஆனால் ,நாம் சந்தேகப் பட்டாலே போதும் அப்பாவிகளைக் கூட குற்றவாளிகளாக்கி விடுகிறோம்.இவை திருத்தப்பட வேண்டுமானால் அறிவு சார்ந்தவர்களாக எண்ணும் நாம் முதலில் திருந்த வேண்டும்.
<b>உண்மைகளை மறைத்து வைப்பதால் கேடுகள் அதிகரிக்குமே தவிர குறைய வாய்ப்பே இல்லை.[/</b>color]
[color=darkblue]இலங்கையில் ஒரு மாதர் நல அமைப்பு வீட்டு வேலைக்காக பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்வதை தடுக்கும்படி இலங்கை அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறது.
[u]காரணம் ஏழ்மையின் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் பெண்களில் அனைத்து பெண்களும் ஏதாவது ஒருவகையில் பாலியல் பாலாத்காரத்துக்கு ஆளாவதாக சுட்டிக் காட்டியுள்ளனர்.
மேலும் வறுமைக் கோட்டிலிருந்து விடுபடுவதற்காக வேலை வாய்ப்பு பெற்றுச் செல்லும் இவ் அப்பாவிப் பெண்கள் கெடுக்கப்படுவதோடு தண்டிக்கப்பட்டு அல்லது கற்பிணிகளாக அல்லது குழந்யொன்றுடன்அல்லது பிணமாக வந்து சேர்வதாக அங்கலாய்க்கிறது, வேதனைப்படுகிறது இப் பெண்கள் நல அமைப்பு.
இவை பற்றிய தகவல்கள் வெளியில் தெரியப்படுத்தப் படாததால் இக் கொடுமைகள் தொடர் கதை போல் தொடர்வதாக அவர்கள் மேலும் சுட்டிக் காட்டியுள்ளனர்.
இப் பாதகங்களைச் செய்பவர்களை யார் தண்டிப்பது?
தவிர,
புலம் பெயர் நாடுகளுக்கு வரும் எத்தனை பேர் இது போன்ற கொடுமைகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள். நடுவழிகளில் கொலை செய்யப் பட்டிருக்கிறார்கள்.
இவற்றை ஈழமுரசு தொடர் கட்டுரைகளாக வெளியிட்டது.
இவை தெரியப்படுத்தப் படாமல் கெளரவம் பார்த்திருந்தால் இந்தப் பாவிகளின் அட்டகாசம் இன்னும் தொடர்ந்திருக்கும்.
ஆனால் இவை இன்னும் அடியோடு குறைந்து விடவில்லை. இவை பற்றித் தெரியாதவர்களுக்கும் ஒன்றுமறியா அப்பாவிகளுக்கும் இன்னும் இவை போன்ற அக்கிரமங்கள் தொடர்ந்தும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
<b>நாம் தெளிவு பெறாமல் அடம் பிடித்தால் அது நமக்கே வினையாக முடியும்.</b>
(Boys பார்த்து விட்டு விரைவில் விமர்சனத்தை முன் வைக்கிறேன்..............
அதுவரை நட்புடன்
அஜீவன்

